This page has been proofread.
ஙூ கூ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
குறுநிர்க் கண்ண லினைத்தென் றினசைப்ப மதிதிகை வளைஇய மறிந்துவிங்கு செறிவுடை
(சு ய்) மெய்ப்பை புக்க வெருவருந் தேற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் புலிதொடைர் விட்ட புலைமா ணல்லிற் றிருமணி வீளக்கங் காட்டி திண்ஞா ணெழினி வாங்கிய வீரறைப் பள்ளிபு
(சு ரு) ளூடம்பி னுரைக்கு முரையா ராக
மண்ட்மர் நசையொடு கண்படை பெருஅ தெடுத்தெறி யெஃகம் பாய்தலிற் ப்பூன்கூர்ந்து பீடிக்கண மறந்த வேழம் வேழத்துப்
(எ ய்) பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத்
தேம்பாநய் கண்ணி நல்வலந் திருத்திச் சோரறுவாய்த் தொழிந்தோ ருள்ளியுந் தோரறுமிபு வைந்நுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த் துண்ணு துயங்கு மாசிந் தித்து
(எ ரு) மொருகை பள்ளி யொற்றி யொருகை
முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிது நினைந்து பகைவர்ச் சுட்டிய படைகொ ணேன்விர னகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி யரசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை
(அ ய்) யின்றுயில் வதியுநற் காணு டுயருழந்து
நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு நீலுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு மையல் கொண்டு மொய்யென வுயிர்த்து மேவுறு மஞ்ஞையி னடுங்டகி யிழைநெகிழ்ந்து
(அ ரு)பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல
விடஞ்சிறந் துயரிய வெமுநிலை மாடத்து முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ