திருமூலர் அருளிய திருமந்திரம் - பாயிரம்

From Wikisource
Jump to navigation Jump to search

திருமந்திரம் (திருமூலர்) மூன்றாந் தந்திரம்

.1.. அட்டாங்க யோகம்

.549.. .(1). உரைத்தன வற்கரி ஒன்று மூடிய நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப் .(2). பிரச்சதம் எட்டும் பேசியே நந்தி நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே .(1). உரைத்த நவாக்கிரி .(2). பிரைச்சதம்

.550.. செய்த இயம நியமஞ்f சமாதிசென் றுய்யப் பராசக்fதி உத்தர பூருவ மெய்த கவச நியாசங்கள் முத்திரை எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே

.551.. அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத் தன்னெறி சென்று சமாதியி லேநின்மின் நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம் புன்னெறி .(1). யாகத்திற் போக்கில்லை யாகுமே .(1). யாக்கத்திற்

.552.. இயம நியமமே எண்ணிலா ஆதனம் நயமுறு பிராணாயா மம்.(1).பிரத்தி யாகாரஞ்f சயமிகு தாரணை தியானஞ்f சமாதி அயமுறும் அட்டாங்க மாவது மாமே .(1). நண்பிரத்தி

.2.. இயமம்

.553.. எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்f செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல் கொழுந்தண் பவளக் குளிர்fசடை யோடே அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே

.554.. கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன் நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம் இல்லான் இயமத் திடையில்நின் றானே

.3.. நியமம்

.555.. ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச் சோதியை ஆங்கே சுடுகின்ற அங்கியைப் பாதியுள் மன்னும் பரசக்தி யோடுடன் நீதி .(1). யுணர்ந்து நியமத்த னாமே .(1). யுணர்ந்த

.556.. தூய்மை .(1). அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை காமங் களவு கொலையெனக் காண்பவை நேமியீ ரைந்து நியமத்த னாமே .(1). அருளுண்

.557.. தவஞ்செபஞ்f சந்தோடம் ஆத்திகந் தானஞ்f சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து நிவம்பல செய்யின் நியமத்த னாமே

.4.. ஆதனம்

.558.. பங்கய மாதி பரந்தபல் ஆதனம் அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள் சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத் தங்க இருப்பத் தலைவனு மாமே

.559.. ஓரணை யப்பத மூருவின் மேலேறிட் டார வலித்ததன் மேல்வைத் தழகுறச் சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப் பார்திகழ் பத்மா சனமென லாகுமே

.560.. துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து அரிய முழந்தாளி லங்கையை நீட்டி உருசி யொடுமுடல் செவ்வே யிருத்திப் பரிசு பெறுமது பத்திரா சனமே

.561.. ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித் தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற் குக்குட ஆசனங் கொள்ளலு மாமே

.562.. பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக் கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச் சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே

.563.. பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி சொத்திரம் வீரஞ்f சுகாதனம் ஓரேழு .(1). முத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப் பத்தொடு நூறு பலஆ சனமே .(1). முத்த மயூரமுது

.5.. பிராணாயாமம்

.564.. ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன் உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு மெய்யர்க்குப்பற்றுக்கொடுக்குங் கொடாதுபோய்ப் பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே

.565.. ஆரிய னல்லன் குதிரை இரண்டுள வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால் வாரிப் பிடிக்க வசப்படுந் தானே

.566.. புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற் கள்ளுண்ண வேண்டாந் தானே களிதருந் துள்ளி நடப்பிக்குஞ்f சோம்பு தவிர்ப்பிக்கும் உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே

.567.. பிராணன் மனத்தொடும் பேரா .(1).தடங்கிப் பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப் பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே .(1). தடக்கிப்

.568.. ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால் ஆறுதல் .(1). கும்பம் அறுபத்து நாலதில் ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம் மாறுதல் ஒன்றின்fகண் வஞ்சக மாமே .(1). கும்பகம்

.569.. வளியினை வாங்கி .(1). வயத்தில் அடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந் தௌiயக் குருவின் திருவருள் பெற்றால் வளியினும் வேட்டு வளியனு மாமே .(1). வயிற்றில்

.570.. எங்கே இருக்கினும் பூரி இடத்திலே அங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச் சங்கே குறிக்கத் தலைவனு மாமே

.571.. ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங் காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே

.572.. மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப் பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே

.573.. வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக் காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண் டோ மத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே

.574.. இட்ட தவ்வீ டிளகா திரேசித்துப் புட்டிப் படத்தச நாடியும் பூரித்துக் கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து நட்டம் இருக்க நமனில்லை நமக்கே

.575.. புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில் உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும் புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே

.576.. கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர் ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம் நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல் கூடிக் கொளிற்கோல அஞ்செழுத் தாமே

.577.. பன்னிரண் .(1). டானை பகலஇர வுள்ளது பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன் பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின் பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே .(1). டானைக்குப்

.6.. பிரத்தியாகாரம்

.578.. கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற் கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம் பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே

.579.. நாபிக்குக் கீழே .(1). பன்னிரெண்f டங்குலந் தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர் தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின் கூவிக்கொண் டீசன் .(2). குடியிருந் தானே .(1). நாலிரண்டண்-குலம் .(2). குடிபுகுந்தானே

.580.. மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற கோலித்த குண்டலி யுள்ளேழுஞ்f செஞ்சுடர் ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே

.581.. நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம் நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்துந் தேகத்துக் கென்றுஞ்f சிதைவில்லை .(1). யாமே .(1). யாகுமே .(1). தானே

.582.. சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற் கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின் நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால் ஓதுவ துன்னுடல் உன்மத்த மாமே

.583.. மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு வேலொத்த கண்ணை வௌiயில் விழித்திரு காலத்தை வெல்லுங் கருத்திது தானே

.584.. எருவிடும் வாசற் கிருவிரன் மேலே கருவிடும் வாசற் கிருவிரற் கீழே உருவிடுஞ்f சோதியை உள்கவல் லார்க்குக் கருவிடுஞ்f சோதி கலந்துநின் றானே

.585.. ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப் பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக் கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல் பிரத்தியா காரப் பெருமைய தாமே

.586.. புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந் திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால் உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே

.587.. குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும் வெறுப்பிருள் நங்கி விகிர்தனை நாடுங்f சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில் அறிப்புறு காட்சி அமரரு மாமே

.7.. தாரணை

.588.. கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி வீணாத்தண் டூடே வௌiயுறத் தானோக்கிக் காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு வாணாள் அடைக்கும் வழியது வாமே

.589.. மலையார் சிரத்திடை வானீர் அருவி நிலையாரப் பாயும் நெடுநாடி யூடே சிலையார் பொதுவில் திருநட மாடுந் தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே

.590.. மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப் பாலனும் ஆவான் .(1). பராநந்தி ஆணையே .(1). பார்நந்தி

.591.. கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க் குடையாமல் ஊழி இருக்கலு மாமே

.592.. கலந்த உயிருடன் காலம் அறியில் கலந்த உயிரது காலின் நெருக்கங் கலந்த உயிரது காலது கட்டிற் கலந்த உயிருடல் காலமும் நிற்குமே

.593.. வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர் வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர் கோய்திற வாவிடிற் கோழையுமாமே

.594.. வாழலு மாம்பல காலும் மனத்திடைப் போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில் எழுசா லேகம் இரண்டு பெருவாய்தல் பாழி பெரியதோர் பள்ளி அறையே

.595.. நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால் இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய் வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக் குரங்கினைக் .(1). கொட்டை பொதியலு மாமே .(1). கோட்டைப்

.596.. முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர் பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம் முன்னுறு கோடி உறுகதி பேசிடில் என்ன மாயம் இடிகரை நிற்குமே

.597.. அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப் பொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்து தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத் தரித்தது தாரணை தற்பரத் தோடே

.8.. தியானம்

.598.. வருமாதி யீரெட்டுள் வந்த தியானம் பொருவாத புந்தி புலன்போக மேவல் உருவாய சத்தி பரத்தியான முன்னுங் குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே

.599.. கண்ணாக்கு மூக்குச் செவஞானக் கூட்டத்துட் பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்(டு) அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஔiகாட்டிப் .(1). புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே .(1). பிண்ணாக்கி

.600.. ஒண்ணா நயனத்தில் உற்ற ஔiதன்னைக் கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில் விண்ணாறு வந்து வௌiகண் டிடவோடிப் பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே

.601.. ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை ஒருபொழு துன்னார் சந்திரப் .(1). பூவே .(1). பூவையே

.602.. மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச் சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட மனத்து விளக்கது மாயா விளக்கே

.603.. எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும் கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை உண்ணாடிக் குள்ளே ஔiயுற .(1). நோக்கினால் கண்ணாடி போலக் .(2). கலந்துநின் றானே .(1). நோக்கிற் .(1). நோக்கிடிற் .(2). கலந்திருந்தானே

.604.. நாட்டமும் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில் வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை .(1). தேட்டமும் இல்லை சிவனவ நாமே .(1). வேட்டமும்

.605.. நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட் டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித் துயரற நாடியே தூங்கவல் லார்க்குப் பயனிது காயம் பயமில்லை தானே

.606.. மணிகடல் யானை .(1). வார்குழல் மேகம் அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ் தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும் பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே .(1). வளர்க்குழல்

.607.. கடலொடு மேகங் களிறொடும் ஓசை அடவெழும் வீணை அண்டரண் டத்துச் .(1). சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை திடமறி யோகிக்கல் லாற்றெறி யாதே .(1). சுடர்மனு .(1). சுடர்மணி

.608.. ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும் பாசம் இயங்கும் பரிந்துய ராய்நிற்கும் ஓசை யதன்மணம் போல விடுவதோர் ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே

.609.. நாத முடிவிலே நல்லாள் இருப்பது நாத முடிவிலே நல்யோகம் இருப்பது நாத முடிவிலே நாட்டம் இருப்பது நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே

.610.. உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந் துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி அதிக்கின்ற .(1). ஐவருள் நாதம் ஒடுங்கக் கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே .(1). ஐவர் அருள்நாதமோடும்

.611.. பள்ளி அறையிற் பகலே இருளில்லை கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம் ஔfளி தறியிலோ ரோசனை நீளிது வௌfளி அறையில் விடிவில்லை தானே

.612.. கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித் தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு மண்டல மூன்றினும் ஒக்க வளர்ந்தபின் பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே

.613.. அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம் அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில் அவ்வவர் மண்டல மாயமற் றோர்க்கே

.614.. இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித் துளைப்பெரும் பாசந் துருவிடு மாகில் இளைப்பின்றி மார்க்கழி ஏற்றம தாமே

.615.. முக்குண மூடற வாயுவை மூலத்தே சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத் தக்க வலமிடம் நாழிகை சாதிக்க வைக்கும் உயர்நிலை வானவர் கோனே

.616.. நடலித்த நாபிக்கு நால்விரன் மேலே மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே கடலித் திருந்து கருதவல் லார்கள் சடலத் தலைவனைத் தாமறிந் தாரே

.617.. .(1). அறிவாய சத்தென்னு மாறா றகன்று செறிவான மாயை சிதைத்தரு ளாலே பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலையறிந் தாரே .(1). அறியா யசந்தென்னு

.9.. சமாதி

.618.. சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும் சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே சமாதி யமாதி தலைப்படுந் தானே

.619.. விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற் சந்தியி லான சமாதியிற் கூடிடும் அந்த மிலாத அறிவின் அரும்பொருள் சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே

.620.. மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு மன்மனத் துள்ளே மனோலய மாமே

.621.. விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்- கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள் செண்டு வௌiயிற் செழுங்கிரி யத்திடை கொண்டு குதிரை குசைசெறுத் தாரே

.622.. மூல நாடி .(1). முகட்டல குச்சியுள் நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள் மேலை வாசல் வௌiயுறக் கண்டபின் காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே .(1). முக்கடல்

.623.. மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர் கண்டிட நிற்குங் கருத்து நடுவாக உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே

.624.. பூட்டொத்து மெய்யிற் பொறிபட்ட வாயுவைத் தேட்டற்ற வந்நிலஞ்f சேரும் படிவைத்து நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத் தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே

.625.. உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர் கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார் அருவரை யேறி அமுதுண்ண மாட்டார் திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே

.626.. நம்பனை யாதியை நான்மறை ஓதியைச் செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை அன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போய்க் கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே

.627.. மூலத்து மேலது முச்சது ரத்தது காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில் மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே

.628.. கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப் பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத் தற்பர மாகத் தகுந்தண் சமாதியே

.629.. தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும் வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளுங் குலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந் துலைப்பட் டிருந்திடுந் தூங்கவல் லார்க்கே

.630.. சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும் ஆதியும் .(1). உள்நின்ற சீவனு மாகுமால் ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும் ஆதி அடிபணிந் தன்புறு வாரே .(1). முன்நின்ற

.631.. சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்f சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற் சமாதிதா னில்லை தானவ னாகிற் சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே

.10.. அட்டாங்கயோகப் பேறு

இயமம் .632.. போதுகந் தேறும் புரிசடை யானடி யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர் ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு மாதுகந் தாடிடு மால்விடை யோனே

நியமம் .633.. பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ் கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத் தெற்றுஞ்f சிவபதஞ்f சேரலு மாமே

ஆதனம் .634.. வந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த் திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத் தருந்தண் முழவங் குழலும் இயம்ப இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே

பிராணாயாமம் .635.. செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக் கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்fகொள்ள எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல இன்பக் கலவி இருக்கலு மாமே

பிரத்தியாகாரம் .636.. சேருறு காலந் திசைநின்ற தேவர்கள் ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக் காருறு கண்டனை மெய்கண்ட வாறே

தாரணை .637.. நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்f சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப் பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே

தியானம் .638.. தூங்க.(1).வல் லார்க்கும் துணையேழ் புவனமும் வாங்கவல் லார்க்கும் வலிசெய்து .(2). நின்றிடுந் தேங்க.(3).வல் லார்க்கும் திளைக்கும் அமுதமுந் தாங்கவல் லார்க்குந் தன்னிட மாமே .(1). வல்லார்க்குத் .(1). நின்றிட்டுத் .(1). வல்லார்க்குத்

சமாதி .639.. காரிய மான உபாதியைத் தாங்கடந் தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற ஆரிய காரண மாய தவத்திடைத் தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே

.11.. அட்டமா சித்தி

பரகாயப் பிரவேசம் .640.. பணிந்தெண் திசையும் பரமனை நாடித் துணிந்தெண் திசையுந் தொழுதெம் பிரானை அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே

.641. பரிசறி வானவர் பண்பன் அடியெனத் துரிசற நாடியே தூவௌi கண்டேன் அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே

.642.. குரவன் அருளிற் குறிவழி மூலன் பரையின் .(1). மணமிகு சங்கட்டம் பார்த்துத் தெரிதரு சாம்பவி கேசரி சேரப் பெரிய சிவகதி பேறெட்டாஞ்f சித்தியே .(1). மனமிகு சக்கட்ட மார்த்துத்

.643.. காயாதி பூதங் கலைகால மாயையில் ஆயா தகல அறிவொன் றனாதியே ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால் வீயாப் பரகாயம் மேவலு மாமே

.644.. இருபதி நாயிரத் தெண்ணூறு பேதம் மருவிய கன்ம மாமந்த யோகந் தருமிவை காய உழைப்பாகுந் தானே .(1). அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே .(1). அருமிரு

.645.. மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின் உதய மதுநா லொழியவோ ரெட்டுப் பதியுமஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில் திதமான ஈராறு சித்திக ளாமே

.646.. நாடும் பிணியாகு நஞ்சனஞ்f சூழ்ந்தக்கால் நீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம் பீடொன்றி னால்வாயாச் சித்திபே தத்தின் நீடுங் துரங்கேட்டல் நீண்முடி வீராறே

.647.. ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாந் தாழா நடைபல யோசனை சார்ந்திடுஞ் சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை தாழான ஒன்பதிற் றான்பர காயமே

.648.. ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன் .(1). ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி சீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்று .(2). ஏருன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே .(1). நேரொன்று .(2). ஓரொன்று (3) ஏரொன்று .649.. தானே அணுவுஞ் சகத்துத்தன் .(1). நொய்ம்மையும் மானாக் .(2). கனமும் பரகாயத் தேகமுந் தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும் ஆனாத வுண்மையும் .(3). வியாபியு மாம்எட்டே .(1). நோன்மையும் .(2). ககனமும் .(3). வியாப்பிய

.650.. தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர் வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை யாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக் .(1). கோங்கி வரமுத்தி முந்திய வாறே .(1). கோண்-கிய வாமுத்தி

.651.. முந்திய முந்நூற் றறுபது காலமும் வந்தது நாழிகை வான்முத லாயிடச் சிந்தை .(1). செயச்செய மண்முதல் தேர்ந்தறிந் துந்தியில் நின்று உதித்தெழு மாறே .(1). செய் மண் முதல் தேர்ந்தறி வார்வல முந்தியுள் (2) துந்தியுள்

.652.. சித்தந் திரிந்து சிவமய மாகியே முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர் சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர் சித்தம் பரத்தில் திருநடத் தோரே

.653.. ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்செயன் ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட ஒத்த வுடலும் உயிரும் இருந்ததே

.654.. இருக்குந் தனஞ்செயன் ஒன்பது காலில் இருக்கும் இருநூற் றிருபத்து மூன்றாய் இருக்கு .(1). முடலி லிருந்தில வாகில் இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே .(1). முடலீ திருந்தில

.655.. வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும் வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய் வீங்கிய வாதமுங் கூனு .(1). முடமதாய் fவீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே .(1). முடமதாம்

.656.. கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன் கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன் கண்ணினிற் கூர்மன் கலந்தில நாதலாற் கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே

.657.. நாடியின் ஓசை நயனம் இருதயந் தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத் தேவருள் ஈசன் திருமால் பிரமனும் ஓவற நின்றங் குணர்ந்திருந் .(1).தாரே .(1). தார்க்களே

.658.. ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள் ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம் ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட(fகு) ஒன்பது .(1). காட்சி யிலைபல வாமே .(1). வாசல் உலைநலமாமே

.659.. ஓங்-கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல வாங்கி இரவி மதிவழி ஓடிடத் தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட ஆங்கது சொன்னோம் .(1). அருவழி யோர்க்கே .(1). அறிவுடை

.660.. தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல் துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால் விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே

.661.. ஓடிச்சென் றங்கே ஒருபொருள் கண்டவர் நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர் தேடிச்சென் றங்கே தேனை முகந்துண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே

.662.. கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது மட்டிட்ட .(1). கன்னியர் மாதுடன் சேர்ந்தனர் .(2). கட்டிட்டு நின்று களங்கனி யூடுபோய்ப் பொட்டிட்டு நின்று பூரண மானதே .(1). கண்ணியர் .(2). தட்டிட்டு நின்று தளண்-களி W\டுபோய்ப்

.663.. பூரண சத்தி ஏழுமூன் றறையாக ஏரணி கன்னியர் எழுநூற்றஞ்f சாக்கினார் நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங் காரண மாகிக் கலந்து விரிந்ததே

.664.. விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற் பரந்து குவிந்தது பார்முதற் பூதம் இரைந்தெழு வாயு விடத்தினில் .(1). ஒடுங்கே .(1). ஓண்-கே

.665.. இடையொடு பிங்கலை என்னும் இரண்டு மடைபடு வாயுவு மாறியே நிற்குந் தடையவை .(1). யாறேழுந் தண்சுட ருள்ளே மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே .(1). யாறெழுந்

.666.. ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கில் மடங்கி அடங்கிடும் வாயு வதனுள் மடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளே நடங்கொண்ட .(1). கூத்தனும் நாடுகின் றானே .(1). கூத்தனை நாடுகின் றேனே

.667.. நாடியின் உள்ளே நாதத் தொனியுடன் தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு மாடி ஒருகை மணிவிளக் கானதே

.668.. அணுமாதி சித்திக ளானவை கூறில் அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை இணுகாத வேகார் பரகாய மேவல் .(1).அணுவத் தனையெங்குந் (2)தானாத லென்றெட்டே .(1). அணுமைத் (2) தானாக

.669.. எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற் கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும் ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு விட்டான் மதியுண்ண வும்வரு மேலதே

.670.. சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற் புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ் சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை சத்தி அருள்தரத் தானுள வாகுமே

அணிமா .671.. எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப் பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால் இட்டம துள்ளே .(1). இறுக்கல் பரகாட்சி எட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே .(1). இருக்கல்

.672.. மந்தர மேறு மதிபானு வைமாற்றிக் கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத் தந்தின்றி நற்.(1).கா மியலோகஞ் சார்வாகும் அந்த வுலகம் அணிமாதி யாமே .(1). காய மிய

.673.. முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில் அணிந்த அணிமாகை தானாம் இவனுந் தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே

லகிமா .674.. ஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன் போகின்ற தத்துவம் எங்கும் புகல தாய்ச் சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின் மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே

.675.. மாலகு வாகிய மாயனைக் கண்டபின் தானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும் பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றது மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே

மகிமா .676.. மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன் தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக் கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின் மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே

.677.. ஆகின்ற காலொளி யாவது கண்டபின் போகின்ற காலங்கள் போவது மில்லையாம் மேனின்ற காலம் வௌiயுற .(1). நின்றன .(2). தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே .(1). நின்றபின் .(2). தாழ்கின்ற

.678.. தன்வழி யாகத் தழைத்திடு ஞ்aனமுந் தன்வழி .(1). யாகத் தழைத்திடும் வையகந் தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாந் தன்வழி தன்னரு ளாகிநின் றானே .(1). மீதாகத்

பிராத்தி .679.. நின்றன தத்துவ நாயகி தன்னுடன் கண்டன பூதப் .(1). படையவை யெல்லாங் கொண்டவை யோராண்டு கூட இருந்திடில் விண்டது வேநல்ல பிராத்தி யதாகுமே .(1). படையானவையெலாண்-

கரிமா .680.. ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின் பாகின்ற பூவிற் பரப்பவை காணலா .(1). மேகின்ற காலம் வௌiயுற நின்றது போகின்ற காலங்கள் போவது மில்லையே .(1). மேனின்ற

.681.. போவதொன் றில்லை வருவது தானில்லை சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை தாமத மில்லை தமரகத் தின்னொளி யாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே

.682.. அறிந்த பராசத்தி யுள்ளே அமரில் பறிந்தது பூதப் படையவை யெல்லாங் குவிந்தவை யோராண்டு கூட இருக்கில் .(1). விரிந்தது பரகாய மேவலு மாமே .(1). விரிந்த

பிராகாமியம் .683.. ஆன விளக்கொளி யாவ தறிகிலர் மூல விளக்கொளி முன்னே யுடையவர் கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு மேலை விளக்கொளி வீடௌi தாநின்றே

ஈசத்துவம் .684.. நின்ற சதாசிவ நாயகி தன்னுடன் கண்டன பூதப் படையவை எல்லாங் கொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற் பண்டையவ் வீசன் தத்துவ மாகுமே

.685.. ஆகின்ற சந்திரன் .(1). தன்னொளி யாயவன் ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும் ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில் ஆகின்ற சந்திரன் தானவ நாமே .(1). தண்ணளி

.686.. தானே படைத்திட வல்லவ னாயிடுந் தானே யளித்திட வல்லவ னாயிடுந் தானே சங்காரத் தலைவனு மாயிடுந் தானே யிவனெனுந் தன்மைய னாமே

.687.. தன்மைய தாகத் தழைத்த கலையினுள் பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின் மென்மைய தாகிய மெய்பொருள் காணுமே

வசித்துவம் .688.. மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின் நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங் கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாந் தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே

.689.. தன்மைய தாகத் தழைத்த பகலவன் மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின் பொன்மைய தாகப் புலன்களும் போயிட நன்மைய தாகிய நற்கொடி காணுமே

.690.. நற்கொடி யாகிய நாயகி தன்னுடன் அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டு பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங் கற்கொடி யாகிய காமுக னாமே

.691.. காமரு தத்துவ மானது வந்தபின் பூமரு கந்தம் புவனம தாயிடும் மாமரு .(2). வுன்னிடை மெய்த்திடு மானனாய் நாமரு வுமஔi நாயக மானதே .(1). வுன்னிடம் எய்திடு

.692.. நாயக மாகிய நல்லொளி கண்டபின் தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும் போயக மான புவனங்கள் கண்டபின் பேயக மாகிய பேரொளி காணுமே

.693.. பேரொளி யாகிய பெரியஅவ் .(1). வேட்டையும் பாரொளி யாகப் பதைப்புறக் கண்டவன் தாரொளி யாகத் தரணி முழுதுமாம் ஓரொளி யாகிய காலொளி காணுமே .(1). வெட்டையும்

.694.. காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற் காலது அக்கொடி நாயகி தன்னுடன் காலது ஐஞ்நூற் றொருபத்து மூன்றையங் காலது .(1). வேண்டிக் கொண்டஇவ் வாறே .(1). பெண்மண்டிக்

.695.. ஆறது வாகும் அமிர்தத் தலையினுள் ஆறது ஆயிர முந்நூற் றொடைஞ்சுள ஆறது வாயிர மாகு மருவழி ஆறது வாக வளர்ப்ப திரண்டே

.696.. இரண்டினின் மேலே சதாசிவ நாயகி இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில் இரண்டது ஆயிரம் ஐம்பதோ டொன்றாய்த் திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே

.697.. அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது அஞ்சது வன்றி இரண்டது வாயிரம் அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே

.698.. ஒன்றது வாகிய தத்துவ நாயகி ஒன்றது கால்கொண் டூர்வகை சொல்லிடில் ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம் ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே

.699.. முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன் முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின் முன்னுறும் .(1). ஐம்பத் தொன்றுடன் அஞ்சுமாய் முன்னுறு வாயு முடிவகை யாமே .(1). ஐம்பதொ டொன்றுடன்

.700.. ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன் ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில் ஆய்வரும் ஐஞ்நூற்று முப்பதொ டொன்பது மாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே

.701.. இருநிதி யாகிய எந்தை யிடத்து இருநிதி வாயு இயங்கு நெறியில் இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய் இருநிதி வாயு இயங்கும் எழுத்தே

.702.. எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால் எழுகின்ற வாயு இடமது சொல்லில் எழுநூற் றிருபத் தொன்பா னதுநாலாய் எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே

.703.. ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும் ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட எட்டது கால்கொண் டிடவகை .(1). யொத்தபின் ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே .(1). ஏற்றபின்

.704.. சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற் சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச் சந்தியி லேகண்டு தானாஞ்f சகமுகத் துந்திச் சமாதி யுடையொளி யோகியே


.705.. அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல் வணங்குற்ற கல்விமா ஞான மிகுத்தல் .(1). சுணங்குற்ற வாயர் சித்திதூரங் கேட்டல் நுணங்கற் றிரோதல்கால் வேகத்து நுந்தலே .(1). சிணண்-குற்ற வாயர் சித்திதாண்- கேட்டல்

.706.. மரணஞ்f .(1). சரைவிடல் வண்பர காயம் இரணஞ்f சேர்பூமி இறந்தோர்க் களித்தல் அரணன் .(2). திருவுற வாதன்மூ வேழாங் .(3). கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே .(1). சிறைவிடல் .(2). திருவுரு .(3). கரணுறு

.707.. ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை காதலில் அண்ணலைக் காண இனியவர் நாதன் இருந்த நகரறி வாரே.

.708.. மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக் கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம் பாலித்த சத்தி பரைபரன் பாதமே

.709.. ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று மீதான தற்பரை மேவும் பரனொடு மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி ஓதா அசிந்தமீ தானந்த யோகமே

.710.. மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித் துதிசெய் பவரவர் தொல்வா னவர்கள் விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப் பதியது காட்டும் பரமன்நின் றானே

.711.. பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு .(2). நட்டறி வார்க்கு நமனில்லை தானே கட்டவல் லார்கள் .(1). கரந்தெங்குந் தானாவர் மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து .(1). கலந்தெண்-குந் .(2). நட்டிடு


.12.. கலை நிலை

.712.. காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக் காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற் காதல் வழிசெய்து கங்கை வழிதருங் காதல் வழிசெய்து காக்கலு மாமே

.713.. காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங் காக்கலு மாகுங் கலைபதி நாறையுங் காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங் காக்கலு மாகுங் கருத்துற நில்லே

.714.. நிலைபெற நின்றது நேர்தரு வாயு சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக் கலைவழி நின்ற கலப்பை அறியில் .(1). அலைவற வாகும் வழியிது வாமே .(1). மலைவறி

.715.. புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை மடையொன்றி நின்றிட வாய்த்த வழியுஞ் சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன் விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே

.716.. இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார் பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி ஒருக்கின்ற வாயு வொளிப்பெற நிற்கத் தருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே

.717.. சாதக மானஅத் தன்மையை நோக்கியே மாதவ மான வழிபாடு செய்திடும் போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால் வேதக மாக விளைந்து கிடக்குமே

.718.. கிடந்தது தானே கிளர்பயன் மூன்று நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப் படர்ந்தது தானே பங்கய மாகத் தொடர்ந்தது தானேஅச் சோதியுள் நின்றே

.719.. தனே எழுந்தஅத் தத்துவ நாயகி ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும் வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத் தேனே பருகிச் சிவாலய மாகுமே

.720.. திகழும் படியே செறிதரு வாயு அழியும் படியை அறிகில ராரும் அழியும் படியை அறிந்தபின் நந்தி திகழ்கின்ற வாயுவைச் சேர்தலு மாமே

.721.. சோதனை தன்னில் துரிசறிக் காணலாம் நாதனும் நாயகி தன்னிற் பிரியுநாள் .(1). சாதன மாகுங் குருவை வழிபட்டு மாதன மாக மதித்துக்கொள் ளீரே .(1). சாதக மாகுண்- குருவழி பட்டு

.722.. ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப் பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லீரேல் நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும் பேராது காயம் பிரான்நந்தி ஆணையே

.723.. ஓசையில் ஏழும் ஔiயிங்கண் ஐந்தும் நாசியில் மூன்றும் நாவில் இரண்டுந் தேசியுந் தேசனுந் தன்னிற் பிரியுநாள் மாசறு சோதி வகுத்துவைத் தானே

.13.. காயசித்தி உபாயம்

.724.. உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே

.725.. உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே

.726.. .(1). சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியுங் கழற்றி மலத்தைக் கமலத்துப் பூரித்து உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு அழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே .(1). சுழித்துக்

.727.. அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில் வஞ்சக வாத மறுமத்தி யானத்திற் செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும் நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே

.728.. மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள வேன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம் .(1). நான்றவிம் முட்டை யிரண்டையங் கட்டியிட்டு ஊன்றி யிருக்க உடம்பழி யாதே .(1). நான்றவிழ்

.729.. நூறும் அறுபதும் ஆறும் வலம்வர நூறும் அறுபதும் ஆறும் இடம்வர நூறும் அறுபதும் ஆறும் எதிரிட நூறும் அறுபது மாறும் புகுவரே

.730.. சத்தியார் கோயி லிடம்வலஞ்f சாதித்தான் மத்தியா னத்திலே .(1). வாத்தியங் கேட்கலாந் தித்தித்த கூத்துஞ்f சிவனும் வௌiப்படுஞ் சத்தியஞ் .(2). சொன்னோஞ் சதாநந்தி ஆணையே .(1). வாக்கியண்- .(2). சொன்னேன்

.731.. திறத்திறம் விந்து திகழு மகார முறப்பெற வேநினைந் தோதுஞ் சகார மறிப்பது மந்திர மன்னிய நாத மறப்பெற யோகிக் கறநெறி யாமே

.732.. உந்திச் சுழியி .(1). னுடனேர் பிராணனைச் சிந்தித் தெழுப்பிச் சிவமந fதிரத்தினால் முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச் சிந்தித் தெழுப்பச் சிவனவ நாமே .(1). Wடனே

.733.. மாறா மலக்குதந் தன்மே லிருவிரற் கூறா இலங்கத்தின் கீழே குறிக்கொண்மின் ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன் கூறா உபதேசங் கொண்டது காணுமே

.734.. நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ் சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனு மாவர் பராநந்தி ஆணையே

.735.. அண்டஞ்f சுருங்கில் அதற்கோ ரழிவில்லை பிண்டஞ்f சுருங்கிற் பிராணன் நிலைபெறும் உண்டி சுருங்கில் உபாயம் பலவுள கண்டங் கறுத்த கபாலியு மாமே

.736.. பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில் வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார் கண்டிச் சிக்குநற் காயமு மாமே

.737.. சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி அழலும் இரத்ததுள் அங்கியுள் ஈசன் கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே நிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே

.738.. நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந் தான்கண்ட .(1). வாயுச் சரீர முழுதொடும் ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாக மாங்கன்று நின்று வளர்க்கின்ற வாறே .(1). வாயுவுன்ய் சரீர

.739.. ஆகுஞ்f சனவேத சத்தியை அன்புற .(1). நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப் பாகு படுத்திப் பல்கோடி களத்தினால் ஊழ்கொண்ட மந்திரத் தன்னால் ஒடுங்கே .(1). நீர்க்கொள நெல்லின்

.14.. கால சக்கரம்

.740.. மதிவட்ட மாக வரையைந்து நாடி இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற் பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறு மதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே

.741.. உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங் கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும் பற்றிய பத்தும் பலவகை நாழிகை .(1). அற்ற தறியா தழிகின்ற வாறே .(1). அற்றறியா

.742.. அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங் கழிகின்ற காலறு பத்திரண் டென்ப தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே

.743.. திருந்து தினமத் தினத்தி நொடுநின் றிருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்று பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி வருந்துத லின்றி மனைபுக லாமே

.744.. மனைபுகு வீரும் மகத்திடை நீராடி எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால் தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு வினையறி யாறு விளங்கிய நாலே

.745.. நாலுங் கடந்தது நால்வரும் நாலைந்து பாலங் கடந்தது பத்துப் பதினைந்து கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண் டாலங் கடந்ததொன் றாரறி வாரே

.746.. ஆறும் இருபதுக் கையஞ்சு மூன்றுக்குந் தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு வேறு பதியங்க ணாள்விதித் தானே

.747.. விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத் தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின் பதித்தறி .(1). பத்தெட்டும் பாரா திகணால் உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே .(1). பத்தெட்டுப்

.748.. முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில் இறையிறை யார்க்கும் இருக்க அரிது மறையது காரண மற்றொன்று மில்லை பறையறை யாது பணிந்து முடியே

.749.. முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர் இட்ஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு கடிந்தனன் மூளக் கதுவவல் லார்க்கு நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே

.750.. நண்ணு சிறுவிர னாணாக மூன்றுக்கும் பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடுஞ்f சென்னியின் மூன்றுக்குன்ய் சேரவே .(1). நின்றிடும் உன்னி .(2). யுணர்ந்திடும் ஓவியந் தானே .(1). நின்றிடில் .(2). அணைந்திடும்

.751.. ஓவிய மான வுணர்வை அறிமின்கள் பாவிக ளித்தின் பயனறி வாரில்லை தீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும் பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே

.752.. தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு மண்டல மூன்று .(1). மகிழ்ந்துடல் ஒத்திடுங் கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன் பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே .(1). மகிழ்ந்துடன்

.753.. பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ அணங்குட னாதித்த னாறு விரியின் வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே

.754.. சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான் தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற் கழல்கண்ட போம்வழி காணவல் லார்க்குக் குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே

.755.. கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர் சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள் பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில் ஆத்தனு மாகி யலர்ந்திரு மொன்றே

.756.. ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடுஞ் சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற் குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே

.757.. கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப் பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற் சாத்திடு நூறு தலைப்பெய்ய லாமே

.758.. சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர் காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள் சேர்த்துடல் ஆயிரஞ்f சேர இருந்தவர் மூத்துடன் .(1). கோடி யுகமது வாமே .(1). கூடி

.759.. உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று அகங்கோடி .(1). கண்டு ளயலறக் காண்பர்கள் சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங் குகங்கோடி கண்டல் குயருறு வாரே .(1). கண்டு ளயர்வறக்

.760.. உயருறு வாருல கத்தொடுங் கூடிப் பயனுறு வார்பலர் தாமறி யாமற் செயலுறு வார்சிலர் சிந்தையி லாமற் கயலுறு கண்ணியைக் காணகி லாரே

.761.. காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள் நாணகி லாதார் நயம்பேசி விடுவர்கள் காணகி லாதார் கழிந்த பொருளெலாங் காணகி லாமற் கழிகின்ற வாறே

.762.. கழிகின்ற அப்பொருள் காணகி லாதார் கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங் கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற் கழியாத அப்பொருள் காணலு மாமே

.763.. கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளே எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடுந் திண்ணென் றிருக்குஞ்f சிவகதி .(1). யாநிற்கும் நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே .(1). யாய்நிற்கும்

.764.. நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர் தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது கூடவல் லார்கட்குக் கூறலு மாமே

.765.. கூறும் பொருளி தகார வுகாரங்கள் தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக் கூறு மகாரங் குழல்வழி யோடிட ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே

.766.. அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர் அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக் கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும் அண்ணலைக் காணில் அவனிவ வாகுமே

.767.. அவனிவ நாகும் பரிசறி வாரில்லை அவனிவ நாகும் பரிசது கேள்நீ அவனிவ நோசை ஔiயினுள் ஒன்றிடும் அவனிவன் வட்டம தாகிநின் றானே

.768.. வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர் ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக் கட்டி இருப்பிடங் காணலு மாகுமே

.769.. காணலு மாகும் பிரமன் அரியென்று காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக் காணலு மாகுஞ்f சதாசிவ சத்தியங் காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே

.15.. ஆயுள் பரிட்சை

.770.. வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில் உத்தம மிக்கிடில் ஓராறு தங்களா மத்த மிகுத்திட் டிரட்டிய தாயிடில் நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே

.771.. ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண் ஓசை .(1). யிறந்தவர் ஈசனை உள்குவர் ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும் ஓசை யுணர்ந்த உணர்விது வாமே .(1). பிறந்தவர்

.772.. ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில் நாமே உறைகின்ற நன்மை யளித்திடும் பூமேல் உறைகின்ற போதகம் வந்திடுந் தாமே யுலகில் தலைவனு மாமே

.773.. தலைவ னிடம்வலஞ்f சாதிப்பார் இல்லை தலைவ னிடம்வல மாயிடில் தையல் தலைவ னிடம்வலந் தன்வழி யஞ்சில் தலைவ நிடம்வலந் தன்வழி நூறே

.774.. ஏறிய வாறினில் எண்பது சென்றிடுந் தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில் ஆறொரு பத்தாய் அமர்ந்த இரண்டையுந் தேறியே நின்று தௌiயிவ் வகையே

.775.. இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில் அவ்வகை .(1). ஐம்பதே யென்ன அறியலாஞ்f செவ்வகை ஒன்பதுஞ்f சேரவே நின்றிடின் முவ்வகை யாமது முப்பத்து மூன்றே .(1). யையொன்பதே .(1). யொன்பதே .(1). யன்பதே

.776.. மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடிற் .(1). எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும் ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற் பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே .(1). எண்முன் றினாலும்

.777.. பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில் ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப் போக்கலு மாகும் புகலற ஒன்றெனில் தேக்கலு மாகுந் திருந்திய பத்தே

.778.. ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற் பாயிரு நாலும் பகையற நின்றிடும் தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில் ஆயுரு வாறென் றளக்கலு மாமே

.779.. அளக்கும் வகைநாலும் அவ்வழியே .(1). ஓடில் விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும் துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில் களக்க மறமூன்றிற் காணலு மாமே .(1). ஓடிடில்

.780.. காணலு மாகுங் கருதிய பத்தோடிற் காணலு மாகுங் கலந்த இரண்டையும் காணலு மாகுங் .(1). கலப்பற மூவைந்தேற் காணலு மாகுங் கருத்துற ஒன்றே .(1). கலப்புற மூவைந்தேழ்

.781.. கருதும் இருபதிற் .(1). காண ஆறாகும் கருதிய .(2). ஐயைந்திற் காண்பது மூன்றாம் கருதும் இருப துடனாறு காணிற் கருதும் இரண்டெனக் காட்டலு மாமே .(1). ஈராறாகும் .(2). ஐந்திற்

.782.. காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில் காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக் காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற் காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே

.783.. ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும் பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும் வாரஞ்செய் கின்ற .(1). வகையாறஞ்f சாமாகில் ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்று நாளே .(1). வகையான்ய் சமாதியில்

.784.. ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற் கன்றிய நாலுங் கருத்துற மூன்றாகுஞ்f சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின் மன்றியல் பாகு மனையில் இரண்டே

.785.. மனையிலஒன் றாகும் மாதமு மூன்றுஞ்f சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி வினையற வோங்கி வௌiச்செய்து நின்றால் தனையுற நின்ற தலைவனு மாமே

.786.. ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள் ஆரு மறியார் அறிவறிந் தேனே

.787.. அறிவது வாயுவொ டைந்தறி வாய அறிவா வதுதான் உலகுயி ரத்தின் பிறிவுசெய் யாவகை பேணியுள் நாடிற் செறிவது நின்று திகழு மதுவே

.788.. அதுவரு ளும்மரு ளான துலகம் பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளு மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி இதுவருள் செய்யும் இறையவ னாமே

.789.. பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி குறிப்பது கூடிய கோலக் குரம்பைப் பழப்பதி யாவது பற்றறும் பாசம் அழப்படி செய்வார்க் ககலு மதியே

.16.. வாரசரம்

.790.. வௌfளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம் ஔfளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம் வள்ளிய பொன்னே வளரும் பிறையிடந் தௌfளிய தேய்பிறை தான்வல மாமே

.791.. வௌfளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றுந் தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில் ஔfளிய காயத்துக் கூன மிலையென்று வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே

.792.. செவ்வாய் வியாழஞ் சனிஞாயி றேஎன்னும் இவ்வா றறிகின்ற யோகி இறைவனே ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட் டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே

.793.. மாறி வருமிரு பான்மதி வெய்யவன் ஏறி இழியுந் இடைபிங் கலையிடை ஊறும் உயிர்நடு வேயுயி ருக்கிரந் தேறி அறிமின் தெரிந்து தௌiந்தே

.794.. உதித்து வலத்திடம் போகின்ற போது .(1). அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும் உதித்தது வேமிக வோடிடு மாகில் உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே .(1). அதிற்கஞ்சி .(1). அதிற்றுஞ்சி

.795.. நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி இடுகின்ற வாறுசென் றின்பணி சேர முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே

.796.. ஆயும் பொருளும் அணிமலர் மேலது வாயு விதமும் பதினா றுளவலி போய மனத்தைப் பொருகின்ற வாதாரம் ஆயவு நாளு .(1). முகுர்த்தமு மாமே .(1). முகுத்தமு

.17.. வாரசூலம்

.797.. வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால் நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும் பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள் நேரொத்த வௌfளி குடக்காக நிற்குமே

.798.. தெக்கண மாகும் வியாழத்துச் சேர்த்திசை அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில் துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின் மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே

.18.. கேசரி யோகம்

.799.. கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல் அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து நட்ட மிருக்க நமனில்லை தானே

.800.. வண்ணான் ஒலிக்குஞ் f சதுரப் பலகைமேற் கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி .(1). விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை .(2). நிரப்பினால் அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே .(1). விண்ணாற்றைத் தேக்கி .(2). நிரப்பிட்டு

.801.. இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித் துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம் உறக்கத்தை .(1). நீக்கி உணரவல் லார்க்கட் கிறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே

.802.. ஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும் வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப் பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே

.803.. நாவின் நுனியை நடுவே சிவிறிடிற் சீவனும் அங்கே சிவனும் உறைவிடம் மூவரு முப்பத்து மூவருந் தோன்றுவர் சாவதும் இல்லை சதகோடி யூனே

.804.. ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல் வானூறல் பாயும் வகையறி வாரில்லை வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத் தேனூறல் உண்டு தௌiயலு மாமே

.805.. மேலையண் ணவில் விரைந்திரு காலிடிற் காலனும் இல்லை கதவுந் திறந்திடும் ந்யாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனு மாவான் பராநந்தி ஆணையே

.806.. நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச் சந்தித் திருக்கில் தரணி முழுதாளும் பந்தித் திருக்கும் பகலோன் வௌiயாகச் சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே

.807.. தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர் நாவினை நாடின் நமனுக் கிடமில்லை பாவினை நாடிப் பயனறக் கண்டவர் தேவினை யாடிய தீங்கரும் பாமே

.808.. தங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர் ஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக் கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட ஊங்கரும் பாகியே ஊனீர் வருமே

.809.. ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத் தேனீர் பருகிச் சிவாய நமவென்று கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும் வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே

.810.. வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர் காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும் பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக் .(1). கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலு மாமே .(1). கோய்ந்தறிந்

.811.. கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர் தாயினும் நல்லார் தரணி முழுதுக்குங் காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந் தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே

.812.. தீவினை யாளர்த்தஞ்f சென்னியி லுள்ளவன் பூவினை யாளர்த்தம் பொற்பதி யானவன் பாவினை யாளர்த்தம் பாகவத் துள்ளவன் மாவினை யாளர்த்தம் மதியிலுள் ளானே

.813.. மதியி நெழுங்கதிர் போலப் பதினாறாய்ப் பதிமனை நூறு.(1).நூற் றிருபத்து நாலாய்க் கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி எதிர்மலை யாமல் இருந்தனன் தானே .(1). W\ற்றைம்பதோ டொன்றாய்க் கதிமன வுள்ளே

.814.. இருந்தனள் சத்தியு மக்கலை சூழ இருந்தனள் கன்னியு மந்நடு வாக இருந்தனள் மானேர் முகநில வார இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே

.815.. பொழிந்த இருவௌfளி பொன்மண் ணடையில் வழிந்துள் ளிருந்தது வான்முத லங்குக் கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக் கொழுந்தது வாகுண்- குணமது தனே

.816.. குணமது வாகிய கோமள வல்லி மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில் தனமது வாகிய தத்துவ ஞானம் இனமது வாக இருந்தனன் தானே

.817.. இருந்த பிராணனும் உள்ளே எழுமாம் பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின் மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே

.818.. மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக் கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப் பண்டகத் துள்ளே பகலே ஔiயாகக் குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே

.819.. ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங் கழிகின்ற வாயுவுங் காக்கலு மாகும் வழிகின்ற காலத்து வட்டக் கழலைப் பழிக்கின்ற காலத்துப் பையகற் றீரே

.820.. பையினி நுள்ளே படிக்கத வொன்றிடின் மெய்யினி நூfளே விளங்கும் ஔiயதாங் கையினுள் வாயுக் கதித்தங் கெழுந்திடின் மையணி கோயில் மணிவிளக் காமே

.821.. விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி .(1). நலங்கிடுங் கண்டத்து நாபியி நுள்ளே வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச் சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே .(1). நலண்-கிடுண்- காமத்து நாடியி Wள்ளே

.822.. சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்f சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ்f சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூடிடிற் சொல்லலு மாந்தூர தெரிசனந் தானே

.823.. தூர தெரிசனஞ் f சொல்லுவன் காணலாங் காராருங் கண்ணி கடைன்யான முட்பெய்தி ஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற் பாரா ருலகம் பகன்முன்ன தாமே

.824.. முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே பன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும் நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத் தன்னெழு கோயில் தலைவனு மாமே

.19.. .(1). பரியண்-க யோகம் .(1). பரியண்-கி யோகம்

.825.. பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய வாச நறுங்குழல் மாலையுஞ்f சாத்திக் காயக் குழலி கலவி யொடுங்கலந் .(1). தூசித் துளையுறத் தூங்காது .(2). போகமே .(1). தூசத் துணையறத் .(2). யோகமே .(2). போதமே .(2). மோகமே

.826.. போகத்தை யுன்னவே போகாது வாயுவு மோகத்தை வௌfளியு மீளும் வியாழத்தில் சூதொத்த மென்முலை யாளுநற் சூதனுந் தாதிற் குழைந்து தலைகண்ட வாறே

.827.. கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து மாண்டலங் கொண்டிரு பாலும் வௌiநிற்கும் வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத் தண்டொரு காலுந் தளராது அங்கமே

.828.. அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப் பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத் தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே

.829.. தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந் தலைவனு மாயிடுந் தன்வழி போகந் தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே

.830.. அஞ்சு .(1). கடிகைமேல் ஆறாங் கடிகையில் துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால் நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது பஞ்ச கடிகை பரியங்க யோகமே .(1). கடிகையில் ஆறாண்- கடிகைமேற்

.831.. பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே

.832.. ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில் விண்ணந்த கங்கை விரிசடை வைத்தவன் பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில் எண்ணா மெனஎண்ணி இருந்தான் இருந்தே

.833.. ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும் வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கு மானந்தம் வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச் சோர்ந்தன சித்தமுன்ய் சோர்வில்லை வௌfளிக்கே

.834.. வௌfளி யுருகிப் பொன்வழி ஓடாமே கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார் கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று வள்ளியுண் ணாவில் அடக்கிவைத் தாரே

.835.. வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன் சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம் பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும் வித்தக நாய்நிற்கும் வெங்கதி ரோனே

.836.. வெங்கதி ருக்குஞ் சனிக்கும் இடைநின்ற நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தந் தங்களிற் பொன்னிடை வௌfளிதா ழாமுனந் தங்களிற் செவ்வாய் .(1). புதைத்திருந் தாரே .(1). புதனிருந் தானே

.837.. திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக் கருத்தழ காலே கலந்தங் கிருக்கில் வருத்தமு மில்லையா மங்கை பங்கற்குந் துருத்தியுள் வௌfளியஞ்f சோரா தெழுமே

.838.. எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்றிட்டால் மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே உழுகின்ற தில்லை ஔiயை அறிந்தபின் விழுகின்ற தில்லை வௌiயறி வார்க்கே

.839.. வௌiயை அறிந்து வௌiயி னடுவே .(1). ஔiயை அறியி நுளிமுறி யாமே தௌiவை அறிந்து செழுநந்தி யாலே வௌiயை அறிந்தனன் மேலறி யேனே .(1). உளியை

.840.. மேலாந் தலத்தில் விரிந்தவ ராரெனின் மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர் நாலா நிலத்தி நடுவான வப்பொருள் மேலா யுரைத்தனர் மின்னிடை யாளுக்கே

.841.. மின்னிடை யாளுமின் னாளனுங் கூட்டத்துப் பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து தன்னொடு தன்னை தலைப்பெய்ய .(1). வல்லாரேன் மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே .(1). வல்லீரே

.842.. வாங்க லிறுதலை வாங்கலில் வாங்கிய வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை வீங்க வலிக்கும் விரகறி வாளரும் ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே

.843.. உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற் கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும் இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி பதமறிந் தும்முளே பார்க்கடிந் தாளே

.844.. பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது ஊரில்லை காணும் ஔiயது .(1). ஒன்றுண்டு கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே .(1). ஒன்றில்லை

.20.. அமுரிதாரணை

.845.. உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க் கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும் உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில் நடலைப் படாதுயிர் நாடலு மாமே

.846.. தௌiதரும் இந்தச் சிவநீர் பருகில் ஔiதரு மோராண்டில் ஊனமொன் றில்லை வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்குங் களிதருங் காயங் கனகம தாமே

.847.. நூறு மிளகு நுகருஞ்f சிவத்தினீர் மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள் தேறில் இதனைத் தௌiயுச்சி கப்பிடின் மாறும் இதற்கு மறுமயி ராமே

.848.. கரையரு கேநின்ற கானல் உவரி வரைவரை என்பர் மதியிலா மாந்தர் நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு நரைதிரை மாறு நமனுமங் கில்லையே

.849.. அளக நன்னுத லாயோ ரதிசயங் களவு காயங் கலந்தஇந் நீரிலே மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில் .(1). இளகும் மேனி இருளுங் கபாலமே .(1). இளகிடு

.850.. வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும் நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான் ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்f சோதி மருந்திது சொல்லவொண் ணாதே

.21.. சந்திர யோகம்

.851.. எய்து .(1). மதிக்கலை சூக்கத்தி லேறியே எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள் எய்துங் கலைபோல ஏறி இறங்குமாந் துய்யது சூக்கத்து தூலத்த காயமே .(1). மதிநிலை

.852.. ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள் ஆகின்ற ஈரெட்டா டாறிரண் டீரைந்துள் ஏகின்ற வக்கலை யெல்லா மிடைவழி ஆகின்ற யோகி அறிந்த அறிவே

.853.. ஆறாத தாங்கலை ஆதித்தன் சந்திரன் நாறா நலங்கினார் ஞாலங் கவர்க்கொளப் பேறாங் கலைமுற்றும் பெருங்கால் ஈரெட்டு மாறாக் கதிர்க்கொள்ளு மற்றங்கி கூடவே

.854.. பத்தும் இரண்டும் பகலோன் உயர்க்கலை பத்தினொ டாறும் உயர்க்கலை பான்மதி ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்க்கலை அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே

.855.. எட்டெட் டனிfலின் கலையாகும் ஈராறுட் சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ்f சூழ்கலை கட்டப் படுமீ ரெட்டா மதிக்கலை ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாவே

.856.. எட்டெட்டும் ஈராறும் .(1). ஈரெட்டுந் தீக்கதிர் சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக் கட்டப் படுந்தார கைகதிர் நாலுள கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே .(1). ஈரெட்டுத்

.857.. எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச் சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ்f செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால் நல்லோர் திருவடி நண்ணிநிற் போரே

.858.. அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத் தங்கிய தாரகை யாகுஞ்f சசிபானு வங்கிய தாரகை யாகும் பரையொளி தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே

.859.. தரணி சலங்கனல் கால்தக்க வானம் அரணிய பானு அருந்திங்கள் அங்கி முரணிய தாரகை முன்னிய ஒன்பான் பிரணவ மாகும் பெருநெறி தானே

.860.. தாரகை மின்னுஞ்f சசிதேயும் பக்கத்துத் தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத் தாரகை பூவிற் சகலத்தி யோனிகள் தாரகைத் தாரகை தானான்ய் சொரூபமே

.861.. முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும் பிற்பதி னைஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும் அப்பதி னைஞ்சும் அறியவல் லார்க்கட்குச் செப்பரி யாங்கழல் சேர்தலு மாமே

.862.. அங்கி எழுப்பி யருங்கதிர் ஊட்டத்துத் தங்குஞ்f சசியால் தாமம்ஐந் தைந்தாகிப் பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத் திங்கள் கதிரங்கி சேர்க்கின்ற யோகமே

.863.. ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள் கன்றிய காலன் .(1). கருத்துழி வைத்தபின் சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே .(1). கருக்குழி .(1). கழுக்குறி

.864.. அங்கி மதிகூட வாகும் கதிரொளி அங்கி கதிர்க்கூட வாகு மதியொளி அங்கி .(1). சசிகதிர் கூடவத் தாரகை தங்கி யதுவே சகலமு மாமே .(1). சிவத்தினிற்

.865.. ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில் ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே

.866.. காணும் பரிதியின் காலை இடத்திட்டு மாணும் மதியதன் காலை வலத்திட்டுப் பேணியே யிவ்வாறு பிழையாமற் செய்வீரேல் ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே

.867.. பாலிக்கும் நெஞ்சம் .(1). பறையோசை ஒன்பதில் ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன் மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங் காலைக்குச் சங்கு கதிரவன் தானே .(1). பரையோசை

.868.. கதிரவன் சந்திரன் காலம் அளக்கும் பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும் அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்ப எதிரவ நீச நிடமது தானே

.869.. உந்திக் கமலத் துதித்தெழுஞ்f சோதியை .(1). அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார் .(2). அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின் தந்தைக்கு முன்னே .(3). மகன்பிறந் தானே .(1). அந்தித்த வண்ணம் அறிவா லறிந்திலர் .(2). அந்தித்த வண்ணம் அறிவா லறிந்தபின் .(3). மகனிருந் தானே

.870.. ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும் ஓதியும் ஏதும் அறியாத ஊமர்fகள் ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல் வேதியன் அங்கே வௌiப்படுந் தானே

.871.. பாம்பு மதியைத் .(1). தினலுறும் பாம்பினைத் தங்கு கதிரையஞ்f .(2). சோதித் தனலுறும் பாம்பு மதியும் பகைதீர்த் .(3). துடங்கொளீஇ நீண்-கல் .(4). கொடானே நெடுந்தகை யானே .(1). தினலுறு மப்பாம்பு .(2). சேரத் தினலுறும் .(3). துடங்கொளின் .(4). கொடானெம்

.872.. அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப் பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று நயந்தரு பூரணை உள்ள நடத்தி வியந்தரு பூரணை மேவுன்ய் சசியே

.873.. சசியுதிக் குமஅள வுந்துயி இன்றிச் சசியுதித் தானேல் தனதூண் அருந்திச் சசிசரிக் கின்றள வுந்துயி லாமற் சசிசரிப் .(1). பிங்கட்டன் கண்டுயில் கொண்டதே .(1). பிங்கட் டன்றுயில்

.874.. ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள் நாழிகை யாக நமனை அளப்பர்க்கள் ஊழி முதலாய் உயர்வார் உலகினில் தாழவல் லார்.க்.(1).இச் சசிவன்ன ராமே .(1). இன் வழிச்சைவ ராமே

.875.. தண்மதி பானுச் சரிபூமி யேசென்று மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின் தண்மதி வீழ்வள விற்கண மின்றே

.876.. வளர்க்கின்ற ஆதித்தன் தங்கலை யாறுந் தளர்க்கின்ற சந்திரன் தங்கலை யாறு .(1). மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே .(1). மலர்ந்தேறு பன்னிரண்டோ டெட்டு நாலாம்

.877.. ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக் காமுற இன்மையிற் கட்டுண்ணு மூலத்தில் ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே

.878.. வேறுறச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ்f சூறுற நாங்குந் தொடர்ந்துற வேநிற்கும் ஈறிலி நங்கலை யீரைந்தொ டேமதித் தாறுட் கலையுள் அகலுவா வாமே

.879.. உணர்விந்து சோணி உறவினன் வீசும் புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில் உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில் உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே

.880.. விடாத மனம்பவ நத்தொடு மேவி நடாவு சிவசங்கின் நாதங் கொளுவிக் கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு படாதன இன்பம் பருகார் அமுதமே

.881.. அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற் குமிழிக் குட்சுட ரைந்தையுங் கூட்டிச் சமையத்தண் டோ ட்டித் தரிக்கவல் லார்க்கு நமன்இகில்லை நற்கலை நாளனஇல்லை தானே

.882.. உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந் தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத் தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங் கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே

.883.. மாறு .(1). மதியும் .(2). மதித்திரு மாறின்றித் தாறு படாமல் தண்டோ டே தலைப்படில் ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும் பாறு படாஇன்பம் பார்மிசை பொங்குமே .(1). மதியுமா தித்தனு மாறின்றித் .(2). ஆதித்தனு .(2). மதித்திடு




tirumantiram of tirumUlar - part IIb (in Tamil Script, unicode/utf-8 format) திருமந்திரம் - (திருமூலர்) நான்காம் தந்திரம் (884- 1154)



This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding. To view the Tamil text correctly you need to set up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. . In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

ன Project Madurai 2001 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


திருமந்திரம் நான்காம் தந்திரம் சித்த ஆகமம்


1. அசபை 884. போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத் தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே. 1

885. ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி ஈரெழுத் தாலே இசைந்துஅங்கு இருவராய் மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை மாவெழுத் தாலே மயக்கமே உற்றதே. 2

886. தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றுந் தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றுந் தேவர் உறைகின்ற திருஅம் பலமென்றுந் தேவர் உறைகின்ற தென்பொது வாமே. 3

887. ஆமே பொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம் ஆமே திருக்கூத்து அனவரத் தாண்டவம் ஆமே பிரளயம் ஆகும்அத் தாண்டவம் ஆமேசங் காரத்து அருந்தாண் டவங்களே. 4

888. தாண்டவ மான தனியெழுத்து ஓரெழுத்து தாண்டவ மானது அனுக்கிரகத் தொழில் தாண்டவக் கூத்துததனிநின்ற தற்பரம் தாண்டவக் கூத்துத் தமனியந் தானே. 5

889. தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும் தானே அகார உகாரம தாய்நிற்கும் தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத் தானே தனக்குத் தராதலம் தானே. 6

890. தராதல மூலைக்குத் தற்பர மாபரன் தராதலம் வெப்பு நமசி வாயந் தராதலம் சொல்லில் தான்வா சியவாகும் தராதல யோகம் தயாவாசி யாமே. 7

891. ஆமே சிவங்கள் அகார உகாரங்கள் ஆமே பரங்கள் அறியா இடம்என்ப ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம் ஆமே சிவகதி ஆனந்த மாமே. 8

892. ஆனந்த மூன்றும் அறிவுஇரண்டு ஒன்றாகும் ஆனந்தம் சிவாய அறிவார் பலரில்லை ஆனந்த மோடும் அறியவல் லார்கட்டு ஆனந்தக் கூத்தாய் அகப்படும் தானே. 9

893. படுவது இரண்டும் பலகலை வல்லார் படுவது ஓங்காரம் பஞ்சாக் கரங்கள் படுவது சங்காரத் தாண்டவப் பத்தி படுவது கோணம் பரந்திடும் வாறே. 10

894. வாறே சதாசிவ மாறிலா ஆகமம் வாறே சிவகதி வண்டுறை புன்னையும் வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள் வாறே பொதுவாகும் மன்றின் அமலமே. 11

895. அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம் அமலம் திரோதாயி யாகுமா னந்தமாம் அமலம் சொல் ஆணவம் மாயை காமியம் அமலம் திருக்கூத்து ஆமிடம் தானே. 12

896. தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும் தானே தனக்குத் தன்மலை யாய்நிற்கும் தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும் தானே தனக்குத் தலைவனும் ஆமே. 13

897. தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத் தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத் தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத் தலைவனு மாய்நின்ற தாளிணை தானே. 14

898. இணையார் திருவடி எட்டெழுத் தாகும் இணையார் கழலிணை ஈர்ஐஞ்ச தாகும் இணையார் கழலிணை ஐம்பத் தொன்றாகும் இணையார் கழலிணை ஏழா யிரமே. 15

899. ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய் ஏழா யிரத்தும் ஏழுகோடி தானாகி ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம் ஏழா யிரண்டாய் இருக்கின்ற வாறே. 16

900. இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம் இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணம் தானே. 17

901. தானே தனக்குத் தகுநட்டம் தானாகும் தானே அகார உகாரம தாய்நிற்கும் தானே ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத் தானே உலகில் தனிநடந் தானே. 18

902. நடம்இரண்டு ஒன்றே நளினம தாகும் நடம்இரண்டு ஒன்றே நமன்செய்யும் கூத்துலயம் நடம்இரண்டு ஒன்றே நகைசெயா மந்திரம் நடம்சிவ லிங்கம் நலஞ்செம்பு பொன்னே. 19

903. செம்பொன் ஆகும் சிவாய நமஎன்னில் செம்பொன் ஆகத் திரண்டது சிற்பரம் செம்பொன் ஆகும் ஸ்ரீயும் கிரீயுமெனச் செம்பொன் ஆன திருஅம் பலமே. 20

904. திருஅம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத் திருஅம் பலமாக ஈராறு கீறித் திருஅம் பலமாக இருபத்தைஞ் சாக்கித் திருஅம் பலமாகச் செபிக்கின்ற வாறே. 21

905. வாறே சிவாய நமச்சி வாயநம வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம் வாறே செபிக்கில் வரும்செம்பு பொன்னே. 22

906. பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது பொன்னான மந்திரம் பொறிகிஞ்சு கத்தாகும் பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கிற் பொன்னாகும் வல்லோர்க்கு உடம்பு பொற் பாதமே. 23

907. பொற்பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும் பொற்பாதத்து ஆணையே செம்புபொன் ஆயிடும் பொற்பாதம் காணத் திருமேனி ஆயிடும் பொற்பாத நன்னடம் சிந்தனை சொல்லுமே. 24

908. சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம் நல்ல மடவார் நயத்துட னேவரும் சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும் சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே. 25

909. சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தாலும்மேல் சூக்கும மான வழியிடைக் காணலாம் சூக்கும மான வினையைக் கெடுக்கலாம் சூக்கும மான சிவனதுஆ னந்தமே. 26

910. ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென்று அறைந்திட ஆனந்தம் ஆனந்தம் ஆஈஊஏஓம் என்று அறைந்திடும் ஆனந்தம் ஆனந்தம் அஞ்சுமது ஆயிடும் ஆனந்தம் ஆனந்தம் அம்ஹ்ரீம்அம் க்ஷம் ஆம்ஆகுமே. 27

911. மேனி இரண்டும் விலங்காமல் மேற்கொள்ள மேனி இரண்டும் மிகார விகாரியாம் மேனி இரண்டும் ஊஆஈஏஓ என்று மேனி இரண்டும் ஈஓஊஆஏ கூத்தாமே. 28

912. கூத்தே சிவாய நமமசி வாயிடும் கூத்தே ஈஊஆஏஓம் சிவாய நம வாயிடும் கூத்தே ஈஊஆஏஓம் சிவயநம வாயிடும் கூத்தே இஊஆஏஓம் நமசிவாய கோளொன்று மாறே. 29

913. ஒன்றிரண்டு ஆடவோர் ஒன்றும் உடனாட ஒன்றிரண்டு மூன்றாட ஓரேழும் ஒத்தாட ஒன்றினில் ஆடவோர் ஒன்பதும் உடனாட மன்றினில் ஆடனான் மாணிக்கக் கூத்தே. 30


2. திருஅம்பலச் சக்கரம் 914. இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்று இருந்த மனையொன்றில் எய்துவன் தானே. 1

915. தான்ஒன்றி வாழிடம் தன்எழுத் தேயாகும் தான்ஒன்றும் அந்நான்கும் தன்பே ரெழுத்தாகும் தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும் தான்ஒன்றி லேஒன்றும் அவ்அரன் தானே. 2

916. அரகர என்ன அரியதொன்று இல்லை அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும்பிறப்பு அன்றே. 3

917. எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம் எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும் ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப் பட்டது மந்திரம் பான்மொழி யாலே. 4

918. மட்fடவிழ் தாமரை மாதுநல் லாளுடன் ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர் விட்ட எழுத்தை விடாத எழுத்துடன் கட்டவில் லாருயிர் காக்கவல் லாரே. 5

919 ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம் ஆலய மாக அமர்ந்தஇத் தூலம்போய் ஆலய மாக அறிகின்ற சூக்குமம் ஆலய மாக அமர்ந்திருந் தானே. 6

920. இருந்த இவ்வட்டம் இருமூன்றுஇ ரேகை இருந்த அதனுள் இரேகை ஐந்தாக இருந்த அறைகள் இருபத்துஐஞ் சாக இருந்த அறையொன்றில் எய்தும் அகாரமே. 7

921. மகார நடுவே வளைத்திடும் சத்தியை ஓகாரம் வளைத்திட்டு உம்பிளந்து ஏற்றி அகாரம் தலையாய் இருகண் சிகாரமாய் நகார வகாரநற் காலது நாடுமே. 8

922. நாடும் பிரணவம் நடுஇரு பக்கமும் ஆடும் அவர்வாய் அமர்ந்தங்கு நின்றது நாடும் நடுவண் முகம்நம சிவாய ஆடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே. 9

923. ஆயும் சிவாய நமமசி வாயந ஆயும் நமசிவா யயநம சிவா வாயுமே வாய நமசியெனும் மந்திரம் ஆயும் சிகாரம் தொட்டநதத் தடைவிலே. 10

924. அடைவினில் ஐம்பதும் ஐஐந்து அறையின் அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும் அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே. 11

925. அமர்ந்த அரகர வாம்புற வட்டம் அமர்ந்த அரிகரி யாம் அதனுள் வட்டம் அமர்ந்த அசபை யாம் அதனுள்வட்டம் அமர்ந்தஇ ரேகையும் ஆகின்ற சூலமே. 12

926. சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும் சூலத் தலையினில் சூழும்ஓங் காரத்தால் சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து ஆலப் பதிக்கும் அடைவதும் ஆமே. 13

927. அதுவாம் அகார இகார உகாரம் அதுவாம் எகாரம் ஓகாரமது ஐந்தாம் அதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம் பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே. 14

928. பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது சோர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின் நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம் ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே. 15

929. இயலும் இம் மந்திரம் எய்தும் வழியின் செயலும் அறியத் தெளிவிக்கு நாதன் புயலும் புனலும் பொருந்துஅங்கி மண்விண் முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே. 16

930. ஆறெட்டு எழுத்தின்மேல் ஆறும் பதினாலும் ஏறிட்டு அதன்மேல் விந்துவும் நாதமும் சீறிட்டு நின்று சிவாய நமவென்னக் கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே. 17

931. அண்ணல் இருப்பது அவள்அக் கரத்துளே பெண்ணின்நல் லாளும் பிரானக் கரத்துளே எண்ணி இருவர் இசைந்துஅங்கு இருந்திடப் புண்ணிய வாளர் பொருளறி வார்களே. 18

932. அவ்விட்டு வைத்தங்கு அரவிட்டு மேல்வைத்து இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும் மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின் தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே. 19

933. அவ்வுண்டு சவ்வு<உந ஁஀ச்ஒஐவ ஁ஙூஐ ஸழூமூஐ , , , , , , , , , , , ,

  1. --- End of File

f File

யீ, டீயீ, டுயீ, டியீசூ, டீயீசூ, டியீட், க்ஷ், யு, யுசூ, யு�தீஆசுவ்வுண்டு நிற்கும் கருத்தறி வார்இல்லை கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வாளர்க்குச் சவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே. 20

934. அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும் அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம் அஞ்செழுத் தாகிய வக்கர சக்கரம் அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே. 21

935. கூத்தனைக் காணுங் குறிபல பேசிடில் கூத்தன் எழுத்தின் முதலெழுத்து ஓதினார் கூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய்நிற்பர் கூத்தனைக் காணும் குறியது வாமே. 22

936. அத்திசைக் குள்நின்ற அனலை எழுப்பிய அத்திசைக் குள்நின்ற நவ்எழுத்து ஓதினால் அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை அத்திசைக் குள்ளுற வாக்கினன் தானே. 23.

937. தானே அளித்திடும் தையலை நோக்கினால் தானே அளித்திட்டு மேலுற வைத்திடும் தானே அளித்த மகாரத்தை ஓதிடத் தானே அளித்ததோர் கல்லொளி யாகுமே. 24

938. கல்லொளி யேயென நின்ற வடதிசை கல்லொளி யேயென நின்ற னன் இந்திரன் கல்லொளி யேயென நின்ற சிகாரத்தைக் கல்லொளி யேயெனக் காட்டிநின் றானே. 25

939. தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும் தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும் தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில் தானே எழுந்த மறையவன் ஆமே. 26

940. மறைய வனாக மதித்த பிறவி மறையவ னாக மதித்திக் காண்பர் மறையவன் அஞ்செழுத்து உள்நிற்கப் பெற்ற மறையவன் அஞ்செழுத்து தாம்அது வாகுமே. 27

941. ஆகின்ற பாதமும் அந்நாவாய் நின்றிடும் ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம் ஆகின்ற சீயுரு தோள்வவ்வாய்க் கண்டபின் ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே. 28

942. அவ்வியல் பாய இருமூன்று எழுத்தையும் செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும் ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடில் பவ்வியல் பாகப் பரந்துநின் றானே. 29

943. பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம் வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித் துரந்திடு மந்திரம் சூழ்பகை போக உரந்தரு மந்திரம் ஓமென்று எழுப்பே. 30

944. ஓமென்று எழுப்பிதன் உத்தம நந்தியை நாமென்று எழுப்பி நடுவெழு தீபத்தை ஆமென்று எழுப்பிஅவ் வாறுஅறி வார்கள் மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே. 31

945. ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்துஐந்தும் பாகொன்றி நின்ற பதங்களில் வார்த்திக்கும் ஆகின்ற ஐம்பத்து ஓரெழுத்து உள்நிற்கப் யாகொன்றி நிற்கும் பராபரன் தானே. 32.

946. பரமாய அஞ்செழுத்து உள்நடு வாகப் பரமாய நவசிவ பார்க்கில் மவயரசி பரமாய சியநம வாம்பரத்து ஓதில் பரமாய வாசி மயநமாய் நின்றே. 33

947. நின்ற எழுத்துகள் நேர்தரு பூதமும் நின்ற எழுத்துகள் நேர்தரு வண்ணமும் நின்ற எழுத்துகள் நேர்தர நின்றிடில் நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே. 34

948. நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம் மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக் கன்றது வாகக் கறந்தனன் நந்தியும் குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே. 35

949 கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்துஐந்தும் கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே. 36

950. வெளியில் இரேகை இரேகையி லத்தலை சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி நெளிதரும் கால்கொம்பு நோவிந்து நாதம் தெளியும் பிரகாரம் சிவமந் திரமே. 37

951. அகார உகார சிகார நடுவாய் வகாரமோடு ஆறும் வளியுடன் கூடிச் சிகார முடனே சிவன்சிந்தை செய்ய ஓகார முதல்வன் உவந்துநின் றானே. 38


952. அற்ற இடத்தே அகாரமது ஆவது உற்ற இடத்தே உறுபொருள் கண்டிடச் செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள் குற்றம் அறுத்த பொன்போலும் குளிகையே. 39

953. அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால் உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும் மவ்வென்று என்னுள்ளே வழிப்பட்ட நந்தியை எவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே. 40

954. நீரில் எழுத்துஇவ் வுலகர் அறிவது வானில் எழுத்தொன்று கண்டறிவார் இல்லை யாரிவ்f வெழுத்தை அறிவார் அவர்கள் ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே. 41.

955. காலை நடுவுறக் காயத்தில் அக்கரம் மாலை நடுவுற ஐம்பதும் ஆவன மேலை நடுவுற வேதம் விளம்பிய மூலம் நடுவுற முத்திதந் தானே. 42

956. நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை ஓவிய ராலும் அறியவொண் ணாத\து தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே. 43

957. அவ்வொடு சவ்வென்ற தரனுற்ற மந்திரம் அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிகிலர் அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிந்தபின் அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே. 44

958. மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது உந்தியின் உள்ளே உதயம்பண் ணாநிற்குஞ் சந்திசெய் யாநிற்பர் தாமது அறிகிலர் அந்தி தொழுதுபோய் ஆர்த்துஅகன் றார்களே. 45

959. சேவிக்கு மந்திரம் செல்லும் திசைபெற ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன பூவிக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில் ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே. 46

960. அருவினில் அம்பரம் அங்கெழு நாதம் பெருகு துடியிடை பேணிய விந்து மருவி யகார சிகார நடுவாய் உருவிட ஊறும் உறுமந் திரமே. 47

961. விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச் சந்திர னோடே தலைப்படு மாயிடில் அந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும் அங்குதி மந்திரம் ஆகுதி யாமே. 48

962. ஆறெழுத்து ஓதும் அறிவார் அறிகிலர் ஆறெழுத்து ஒன்றாக ஓதி உணரார்கள் வேறெழுத்து இன்றி விளம்பவல் லார்கட்கு ஓரெழுத்தாலே உயிர்பெற லாமே. 49

963. ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும் ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்றென்பர் சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே. 50

964. விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப் பந்தத் தலைவி பதினாறு கலையதாம் சுந்தர வாகரங் கால்உடம்பு ஆயினாள் அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே. 51

965. ஐம்பது எழுத்தே அனைத்தும்வே தங்களும் ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும் ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின் ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழுத் தாமே. 52

966. அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன் அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன் அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன் அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே. 53.

967. வீழ்ந்தெழு லாம்விகிர் தன்திரு நாமத்தைச் சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச் சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும் போந்திடும் என்னும் புரிசடை யோனே. 54

968. உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும் பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும் விண்ணின்று அமரர் விரும்பி அடிதொழ எண்ணின்று எழுத்துஅஞ்சும் ஆகிநின் றானே. 55

969 ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும் ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும் ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும் ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே. 56.

970 வேரெழத் தாய்விண்ணாய் அப்புறமாய் நிற்கும் நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குளன் சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்து ஓரெழுத்து ஈசனும் ஓண்சுட ராமே. 57

971. நாலாம் எழுத்துஓசை ஞாலம் உருவது நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கியது நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்டு நாலாம் எழுத்தது நன்னெறி தானே. 58

972. இயைந்தனள் ஏந்திழை என்னுளம் மேவி நயந்தனள் அங்கே நமசிவ என்னும் பயந்தனை யோரும் பதமது பற்றும் பெயர்ந்தனன் மற்றும் பிதற்றுஅறுத் தேனே. 59

973. ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினை ஓமத்தி லேயுதம் பண்ணும் ஒருத்திதன் நாம நமசிவ என்றிருப் பாருக்கு நேமத் தலைவி நிலவிநின் றாளே. 60

974. பட்ட பரிசே பரமஞ் செழுத்ததின் இட்டம் அறிந்திட்டு இரவு பகல்வர நட்டமது ஆடும் நடுவே நிலையங்கொண்டு அட்டதே சப்பொருள் ஆகிநின் றாளே. 61

975. அகாரம் உயிரே உகாரம் பரமே மகார மலமாய் வருமுப் பதத்தில் சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய் யகாரம் உயிரென்று அறையலும் ஆமே. 62

976. நகார மகார சிகார நடுவாய் வகாரம் இரண்டும் வளியுடன் கூடி ஓகார முதற்கொண்டு ஒருக்கால் உரைக்க மகார முதல்வன் மனத்தகத் தானே. 63

977. அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன அஞ்சையும் கூடத் தடுக்கவல் லார்கட்கே அஞ்சாதி ஆதி அகம்புக லாமே. 64

978. ஐந்து கலையில் அகராதி தன்னிலே வந்த நகராதி மாற்றி மகராதி நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும் சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே. 65

979. மருவும் சிவாயமே மன்னும் உயிரும் அருமந்த போகமும் ஞானமும் ஆகும் தெருள்வந்த சீவனார் சென்றுஇவற் றாலே அருள்தங்கி அச்சிவமம் ஆவது வீடே. 66

980. அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின் நெஞ்சுகத்து உள்ளே நிலையும் பராபரம் வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை தஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே. 67

981 சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓதச் சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும் சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள் சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே. 68

982. சிகார வகார யகார முடனே நகார மகார நடுவுற நாடி ஓகார முடனே ஒருகால் உரைக்க மகார முதல்வன் மதித்துநின் றானே. 69

983. நம்முதல் ஓர்ஐந்தின் நாடுங் கருமங்கள் அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத் தம்முதல் ஆகும் சதாசிவந் தானே. 70

984. நவமும் சிவமும் உயிர்பர மாகும் தவமொன்று இலாதன தத்துவம் ஆகும் சிவம்ஒன்றி ஆய்பவர்ஆதர வால்அச் சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே. 71.

985. கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து ஆடிய ஐவரும் அங்குஉறவு ஆவார்கள் தேடி அதனைத் தெளிந்தறி யீரே. 72

986. எட்டும் இரண்டும் இனிதுஅறி கின்றிலர் எட்டும் இரண்டும் அறியாத ஏழையர் எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப் பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே. 73.

987. எட்டு வரையின்மேல் எட்டு வரைகீறி இட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில் வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டும்இட்டுச் சிட்டஞ் செழுத்தும் செபிசீக் கிரமே. 74

988. தானவர் சட்டர் சதிரர் இருவர்கள் ஆனஇம் மூவரோடு ஆற்றவர் ஆதிகள் ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும் சேனையும் செய்சிவ சக்கரந் தானே. 75

989. பட்டனம் மாதவம் ஆறும் பராபரம் விட்டனர் தம்மை விகிர்தா நமஎன்பர் எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம் ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே 76

990. சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த அவைமுதல் ஆறிரண்டு ஒன்றொடுஒன்று ஆன அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச் சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே. 77

991. வித்தாம் செகமய மாக வரைகீறி நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின் உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலைதொரும் பத்தாம் பிரம சடங்குபார்த்து ஓதிடே. 78

992. கண்டெடுந் தேன்கம லம்மலர் உள்ளிடை கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப் பண்டழி யாத பதிவழி யேசென்று நண்பழி யாமே நமவென வாமே. 79

993. புண்ணிய வானவர் பூமழை தூவிநின்று எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம் நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தைக் கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே. 80

994. ஆறெழுத்தாவது ஆறு (1)மந்திரங்கள் ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர் சாவித் திரியில் தலையெழுத்து ஒன்றுள பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே. 81 1 சமயங்கள் 995. எட்டினில் எட்டறை யிட்டு அறையிலே கூட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச் சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டு மட்டும் உயிர்கட்டு உமாபதி யானுண்டே. 82

996. நம்முதல் அவ்வொடு நாவினர் ஆகியே அம்முதல் ஆகிய எட்டிடை யுற்றிட்டு உம்முதல் ஆகவே உணர்பவர் உச்சிமேல் உம்முதல் ஆயவன் உற்றுநின் றானே. 83

997. தம்பனம் நின்ற அரசம் பலகைமேல் நேராக ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகம் துன்று மெழுகையு<ழூ த஝஢ ட஥சு஀஥ஒ , , , , , , , , , , , ,

  1. --- End of File

f File

யீ, டீயீ, டுயீ, டியீசூ, டீயீசூ, டியீட், க்ஷ், யு, யுசூ, யு�தீஆதன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே. 84

998. மோகனம் கரண இரளிப் பலகை யமன்திசை மரணம் இட்டு எட்டின் மகார எழுத்திட்டு வரணமில் ஐங்காயம் பூசி அடுப்பிடை முரணிற் புதைத்திட மோகன மாகுமே. 85

999. உச்சாடனம் ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில் பாங்கு படவே பலாசப் பலகையில் காங்கரு மேட்டில் கடுப்பூசி விந்துவிட்டு ஓங்காமல் வைத்திடும் உச்சாட னத்துக்கே. 86

1000. மாரணம் உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில் பச்சோலை யில் பஞ்ச காயத்தைப் பாரித்து முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திட அச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே. 87

1001. ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசி ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்திட்டு வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்கு ஏய்ந்தவைத்து எண்பதி னாயிரம் வேண்டிலே. 88

1002. ஆகர்ஷணம் எண்ணாக் கருடனை ஏட்டில் உகாரமிட்டு எண்ணாப் பொனefனாளிf எழுவெள்ளி பூசிடா வெண்ணாவல் பலகையில் இட்டுமேற் கேநோக்கி எண்ணா எழுத்தோடுஎண்ணாயிரம் வேண்டிலே. 89


3. அருச்சனை

1003. அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல் வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம் தும்பை வகுளம் சுரபுனனை மல்லிகை செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே. 1

1004. சாங்கம தாகவே சந்தொடு சந்தனம் தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில் பாங்கு படப்பனி நீரால் குழைத்துவைத்து ஆங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே. 2

1005. அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியே பொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும் துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால் இன்புட னேவந்து எய்திடும் முத்தியே. 3

1006. எய்தி வழிப்படில் எய்தா தனஇல்லை எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமுன் எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும் எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே. 4

1007. நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார் மண்ணிய நைவேத் தியம்அனு சந்தான நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபமென்னும் மன்னும் மனம்பவ னத்தோடு வைகுமே. 5

1008. வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோ ர் வேண்டார்கள் கன்மம் அதில்இச்சை அற்றபேர் வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள் வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே. 6

1009. அறிவரு ஞானத்து எவரும் அறியார் பொறிவழி தேடிப் புலம்புகின்றார்கள் நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில் எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே. 7

1010. இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம் மருளறி யாமையும் மன்னும் அறிவு மருளிவை விட்டெறி யாமை மயங்கும் மருளும் சிதைத்தோர் அவர்களாம் அன்றே. 8

1011. தான்அவ னாக அவனேதான் ஆயிட ஆன இரண்டில் அறிவன் சிவமாகப் போனவன் அன்பிது நாலாம் மரபுறத் தான்அவன் ஆகும்ஓ ராசித்த தேவரே. 9

1012. ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும் நீங்கா வகாரமும் நீள்கண்டத்து ஆயிடும் பாங்கார் நகாரம் பயில்நெற்றி உற்றிடும் வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே. 10

1013. நமவது ஆசனம் ஆன பசுவே சிவமது சித்திச் சிவமாம் பதியே நமவற ஆதி நாடுவது அன்றாம் சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே. 11

1014. தெளிவரு நாளில் சிவஅமுது ஊறும் ஒளிவரு நாளில் ஓர்ஏட்டில் உகளும் ஒளிவரும் அப்பதத்து ஓர் இரண்டு ஆகில் வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே. 12


4. நவகுண்டம்

1015. நவகுண்டம் ஆனவை நான்உரை செய்யின் நவகுண்டத்து உள்ளெழும் நற்றீபம் தானும் நவகுண்டத்து உள்ளெழும் நன்மைகள் எல்லாம் நவகுண்டம் ஆனவை நான்உரைப் பேனே. 1

1016. உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும் நகைத்தெழு நாற்கோணம் நன்மை கள்ஐந்தும் பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே. 2

1017. மேலெறிந்து உள்ளே வெளிசெய்த அப்பொருள் கால்அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர் பார்அறிந்து அண்டம் சிறகற நின்றது நான்அறிந்து உள்ளே நாடிக்கொண் டேனே. 3

1018. கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியாய் அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம் பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம் இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே. 4

1019. எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில் பதித்த கலைகளும் பாலித்து நிற்கும் கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே கொதித்தெழும் வல்லினை கூடகி லாவே. 5

1020. கூடமுக் கூடத்தின் உள்ளெழு குண்டத்துள் ஆடிய ஐந்தும் அகம்புறம் பாய்நிற்கும் பாடிய பன்னீர் இராசியும் அங்குஎழ நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே. 6

1021. நற்சுட ராகும் சிரமுக வட்டமாம் கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளிற் பைச்சுடர் மேனி பதைப்பற்று இலிங்கமும் நற்சுட ராய்எழு நல்லதென் றாளே. 7

1022. நல்லதென் றாளே நமக்குற்ற நாயகம் சொல்லதென் றாளே சுடர்முடி பாதமோ மெல்லநின் றாளை வினவகில் லாதவர் கல்லதென் றாளையும் கற்றும் வின் வாளே. 8

1023. வின்னா விளம்பிறை மேவிய குண்டத்துச் சொன்னால் இரண்டும் சுடர்நாகம் திக்கென்று பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர் என்ஆகத் துள்ளே இடங்கொண்ட வாறே. 9

1024. இடங்கொண்ட பாதம் எழிற்சுடர் ஏக நடங்கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்குச் சுகங்கொண்ட கையிரண்டு ஆறும் தழைப்ப முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே. 10

1025. முக்கணன் தானே முழுச்சுடர் ஆயவன் அக்கணன் தானே அகிலமும் உண்டவன் திக்கணன் ஆகித் திகைஎட்டும் கண்டவன் எக்கணன் தானுக்கும் எந்தை பிரானே. 11

1026. எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த் தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால் கந்தன் சுவாமி கலந்தங்கு இருந்தலான் மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே. 12

1027. மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள் ஆட்டிய காலொன்றும் இரண்டும் அலர்ந்திடும் வாட்டிய கையிரண்டு ஒன்று பதைத்தெழு நாட்டும் சுரரிவர் நல்லொளி தானே. 13

1028. நல்லொளி யாக நடந்துல கெங்கும் கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும் சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம் கல்லொளி கண்ணுள மாகிநின் றாளே. 14

1029. நின்றஇக் குண்டம் நிலையாது கோணமாய்ப் பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறும் கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ விண்ணுளம் என்ன எடுக்கலு மாமே. 15

1030. எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தைக் கடுத்த முகம்இரண்டு ஆறுகண் ஆகப் படித்துஎண்ணும் நாவெழு கொம்பொரு நாலும் அடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே. 16

1031. அந்தமில் லானுக்கு அகலிடம் தானில்லை அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை அந்தமில் லானுக்கு அடுத்தசொல் தானில்லை அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே. 17

1032. பத்திட்டுஅங்கு எட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகவும் பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே. 18

1033. பார்ப்பதி பாகன் பரந்தகை நால்ஐஞ்சு காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும் பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே. 19

1034. அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐஐந்தம் மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங்கு இருத்தலால் பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர் கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே. 20

1035. முத்திநற் சோதி முழுச்சுடர் ஆயவன் கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும் பற்றற நாடிப் பரந்தொளி யூடு போய்ச் செற்றற்து இருந்தவர் சேர்ந்திருந் தாரே. 21

1036. சேர்ந்த கலையஞ்சும் சேரும்இக் குண்டமும் ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும் பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக் காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே. 22

1037. மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும் உய்கண்டம் செய்த ஒருவனைச் சேருமின் செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள் பொய்கண்டம் இல்லாப் பொருள்கலந் தாரே. 23

1038. கலந்திரு பாதம் இருகர மாகும் மலர்ந்திரு குண்ட மகாரத்தார் Yமூக்கு மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி உணர்ந்திரு குஞ்சி அங்கு உத்தம னார்க்கே. 24

1039. உத்தமன் சோதி உளனொரு பாலனாய் மத்திம னாகி மலர்ந்தங்கு இருந்திடும் பச்சிம திக்கும் பரந்து குழிந்தன சத்திமா னாகத் தழைத்த கொடியே. 25

1040. கொடியாறு சென்று குலாவிய குண்டம் அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும் படிஏழ் உலகும் பரந்த சுடரை மடியாது கண்டவர் மாதன மாமே. 26

1041. மாதன மாக வளர்கின்ற வன்னியைச் சாதன மாகச் சமைந்த குருவென்று போதன மாகப் பொருந்த உலகாளும் பாதன மாகப் பரிந்தது பார்த்தே. 27

1042. பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார் இல்லை காத்துடல் உள்ளே கருதி இருந்தவர் மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே. 28

1043. உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும் பகங்கண்டு கொண்டஇப் பாய்கரு வொப்பச் சகங்கண்டு கொண்டது சாதன மாமே. 29

1044. சாதனை நாலு தழல்மூன்று வில்வயம் வேதனை வட்டம் விளையாறு பூநிலை போதனை போதுஐஞ்சு பொய்கய வாரணம் நாதனை நாடு நவகோடி தானே. 30


5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம்

1045. மாமாயை மாயை வயிந்தவம் வைகரி ஓமாயை உள்ளொளி ஓராறு கோடியில் தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள் ஆமாய் அலவாந் திரிபுரை யாங்கே. 1

1046. திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப் பரிபுரை நாரணி யாம்பல வன்னத்தி இருள்புரை ஈசி மனோன்மனி என்ன வருபல வாய்நிற்கும் மாமது தானே. 2

1047. தானா அமைந்தஅம் முப்புரம் தன்னிடைத் தானான மூவுரு ஓருருத் தன்மையுள் தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்வி தானான போகமும் முத்தியும் நல்குமே. 3

1048. நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள் பல்கும் பரவிந்து பாரண்ட மானவை நல்கும் பரைஅபி ராமி அகோசரி புல்கும் அருளும்அப் போதந்தந் தாளுமே. 4

1049. தாளணி நூபுரம் செம்பட்டுத் தானுடை வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில் ஏரணி அங்குச பாசம் எழில்முடி காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே. 5

1050. குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள் கொண்ட அரத்த நிறமன்னு கோலத்தன் கண்டிகை ஆரம் கதிர்<ர஦ ப஑பஎ஢ , , , , , , , , , , , ,

  1. --- End of File

f File

யீ, டீயீ, டுயீ, டியீசூ, டீயீசூ, டியீட், க்ஷ், யு, யுசூ, யுLNஆசண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே. 6

1051. நின்ற திரிபுரை நீளும் புராதனி குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை நன்றறி கண்டிகை நாற்கால் கரீடணி துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே. 7

1052. சுத்தவம்< ச஑குஒ ஊச்ஒஎ டஇ஍஑ஊழழூ , , , , , , , , , , , ,

  1. --- End of File

f File

யீ, டீயீ, டுயீ, டியீசூ, டீயீசூ, டியீட், க்ஷ், யு, யுசூ, யு\Cஆவத்துவம் ஆய்ஆ ளும்மாசத்தி மாபரை அத்தகை யாவும் அணோரணி தானுமாய் வைத்தஅக் கோல மதியவள் ஆகுமே. 8

1053. அவளை அறியா அமரரும் இல்லை அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே. 9

1054. அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர் அறிவா ரருவுரு வாம்அவள் என்பர் அறிவார் கருமம் அவள்இச்சை என்பர் அறிவார் பரனும் அவளிடத் தானே. 10

1055. தான்எங்கு உளன்அங்கு உளதுதையல் மாதேவி ஊன்எங் குள அங்கு உள்ளுயிர்க் காலவன் வான் எங் குளஅங் குளேவந்தும் அப்பாலாம் கோன் எங்கும் நின்ற குறிபல பாரே. 11

1056. பராசத்தி மாசத்தி பல்வகை யாலும் தராசத்தி யாய்நின்ற தன்மை யுணராய் உராசத்தி ஊழிகள் தோறும் உடனே பராசத்தி புண்ணிய மாகிய போகமே. 12

1057. போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும் பாகஞ்செய்து ஆங்கே பராசத்தி யாய்நிற்கும் ஆகஞ்செய்து ஆங்கே அடியவர் நாள்தொறும் பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே. 13

1058. கொம்புஅனை யாளைக் குவிமுலை மங்கையை வம்பவிழ் கோதையை வானவிர் நாடியைச் செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை நம்பி என் உள்ளே நயந்துவைத் தேனே. 14.

1059. வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும் பத்து முகமும் பரையும் பராபரைச் சித்தக் கரணச் செயல்களும் செய்திடும் சத்தியும் வித்தைத் தலையவ ளாமே. 15

1060. தலைவி தடமுலை மேல்நின்ற தையல் தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை கலைபல வென்றிடும் கன்னியென் உள்ளம் நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே. 16

1061. நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற என்றன் அகம்படிந்து ஏழுல கும்தொழ மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி ஒன்றெனொடு ஒன்றிநின்று ஒத்துஅடைத்தாளே. 17

1062. ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே. 18

1063. உணர்ந்துட னேநிறகும் உள்ளொளி யாகி மணங்கமழ் பூங்குழல் மங்கையும் தானும் புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக் கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பாளே. 19

1064. அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி புளியுறு பு<த்சசூவ இச஑ருழூஇமூ இஓ஑ஙுஎஒ , , , , , , , , , , , ,

  1. --- End of File

f File

யீ, டீயீ, டுயீ, டியீசூ, டீயீசூ, டியீட், க்ஷ், யு, யுசூ, யுX>ஆதெளியுறு வித்துச் சிவகதி காட்டி ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டாளே. 20

1065. உண்டில்லை என்றது உருச்செய்து நின்றது வண்தில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது கண்டிலர் காரண காரணி தம்மொடு மண்டல முன்றுற மன்னிநின் றாளே. 21

1066. நின்றாள் அவன்தன் உடலும் உயிருமாய்ச் சென்றான் சிவகதி சேரும் பராசத்தி ஒன்றாக என்னுள் புகுந்துணர் வாகியே நின்றான் பரஞ்சுடர் ஏடங்கை யாளே. 22

1067. ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி வேடம் படிகம் விரும்பும்வெண் தாமரை பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள் சூடுமின் சென்னிவாய்த் தோத்திரம் சொல்லுமே. 23

1068. தோத்திரம் செய்து தொழுது துணையடி வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிடும் பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும் பார்த்திடும் பூம்பிள்ளை ஆருமாம் ஆதிக்கே. 24

1069. ஆதி விதமிகுத் தண்தந்த மால்தங்கை நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப் பாதியில் வைத்துப் பல்காற் பயில்விரல் சோதி மிகுந்துமுக் காலமும் தோன்றுமே. 25

1070. மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல் வேதாதி நூலின் விளங்கும் பராபரை ஆதார மாகியே ஆயந்த பரப்பினள் நாதாதி நாதத்து நல்லரு ளாளே. 26

1071. அருள்பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர் பொருள்பெற்ற சிந்தைப் பு<வுச்஑ சஎழ஑நு , , , , , , , , , , , ,

  1. --- End of File

f File

யீ, டீயீ, டுயீ, டியீசூ, டீயீசூ, டியீட், க்ஷ், யு, யுசூ, யுLNஆமருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப் பொருளுற்ற சேவடி போற்றுவன் நானே. 27

1072. ஆன வராக முகத்தி பதத்தினள் ஈன வராகம் இடிக்கும் முசலத்தோடு ஏனை உழுபடை ஏந்திய வெண்ணகை ஊன மறஉணர்ந் தாரஉளத்து ஓங்குமே. 28

1073. ஓங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை நீங்காத பச்சை நிறத்தை உடையவள் ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு ரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே. 29

1074. தானே தலைவி எனநின்ற தற்பரை தானே உயிர்வித்துத் தந்த பதினாலும் வானோர் தலமும் மனமும்நற் புத்தியும் தானே சிவகதி தன்மையும் ஆமே. 30


6. வயிரவி மந்திரம்

1075. பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி தன்னில் ஆகாரமும் மாயையும் கற்பித்துப் பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும் சொல்நிலை சோடம் அந்தம் என்று ஓதிடே. 1

1076. அந்தம் பதினாலும் அதுவே வயிரவி முந்து நடுவும் முடிவும் முதலாகச் சிந்தை கமலத்து எழுகின்ற மாசத்தி அந்தமும் ஆதியும் ஆகின்றாளே. 2

1077. ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர் போகின்ற பூதம் பொருந்து புராதரர் சார்கின்ற சாரவு<டூ஢ ஞூ஑கு஑நு ஍எநு஗சளூந , , , , , , , , , , , ,

  1. --- End of File

f File

யீ, டீயீ, டுயீ, டியீசூ, டீயீசூ, டியீட், க்ஷ், யு, யுசூ, யுX>ஆபோகுந் திரிபுரை புண்ணியத் தோரே. 3

1078. புண்ணிய நந்தி புனிதன் திருவாகும் எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி பண்ணிய வன்னி பகலோன் மதியீறு திண்ணிய சிந்தைதன் தென்னனும் ஆமே. 4

1079. தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும் பொன்னங் கிரியில் பூதலம் போற்றிடும் பன்னும் பரிபிடி அந்தம் பகவனோடு உன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே. 5

1080. ஓதிய நந்தி உணரும் திருவருள் நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும் போதம் இருபத்து எழுநாள் புணர்மதி சோதி வயிரவி சூலம்வந்து ஆளுமே. 6

1081. சூலம் கபாலம் கை ஏந்திய சூலிக்கு நாலாங் கரமுள நாகபா சாங்குச மாலங் லயனறி யாத வடிவுக்கு மேல்அங்க மாய்நின்ற மெல்லிய லாளே. 7

1082. மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை கல்லியல் ஒப்fபது காணும் திருமேனி பல்லியல் ஆடையும் பன்மணி தானே. 8

1083. பன்மணி சந்திர கோடி திருமுடி சொன்மணி குண்டலக்காதி உழைக்கண்ணி நன்மணி சூரிய சோம நயனத்தள் பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே. 9

1084. பூரித்த பூவிதழ் எட்டினுக்கு உள்ளேயோர் ஆரியத் தாள்உண்டுஅங்கு எண்மர் கன்னியர் பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும் சாரித்துத் சத்தியைத் தாங்கள் கண்டாரே. 10

1085. கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம் எண்டிசை யோகி இறைவி பராசக்தி அண்டமோடு எண்டிசை தாங்கும் அருட்செல்வி புண்டரி கத்தினுள் பூசனை யாளே. 11

1086. பூசனை கெந்தம் பு<஀ச்பபுநு ப஑஗஍஑஦ , , , , , , , , , , , ,

  1. --- End of File

f File

யீ, டீயீ, டுயீ, டியீசூ, டீயீசூ, டியீட், க்ஷ், யு, யுசூ, யுள்^ஆயோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும் வாசம்இ லாத மணிமந் திரயோகம் தேசம் திகழும் திரிபுரை காணே. 12

1087. காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும் பேணும் சிவனும் பிரமனும் மாயனும் காணும் தலைவிநற் காரணி காணே. 13

1088. காரணி மந்திரம் ஓதுங் கமலத்துப் பூரண கும்ப விரேசம் பொருந்திய நாரணி நந்தி நடுஅங்கு உரைசெய்த ஆரண வேதநூல் அந்தமும் ஆமே. 14

1089. அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல் வந்த வழிமுறை மாறி உரை செய்யும் செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு நந்தி இதனை நவம் உரைத்தானே. 15

1090. உரைத்த நவசத்தி ஒன்று முடிய நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப் பிரைச்சதம் எட்டுமுன் பேசிய நந்தி நிரைத்து நியதி நியமம்செய் தானே. 16

1091. தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற ஏமத்து இருளற வீசும் இளங்கொடி ஓமப் பெருஞ்சுடர் உள்எழு நுண்புகை மேவித்து அழுதொடு மீண்டது காணே. 17

1092. காணும் இருதய மந்திர முங்கண்டு பேணும் நமஎன்று பேசும் தலைமேலே வேணு நடுவு மிகநின்ற ஆகுதி பூணு நடுஎன்ற அந்தம் சிகையே. 18

1093. சிகைநின்ற அந்தக் கவசங்கொண்டு ஆதிப் பகைநின்ற அங்கத்தைப் பாரென்று மாறித் தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம் வகைநின்ற யோனி வகுத்தலும் ஆமே. 19

1094. வருத்தம் இரண்டும் சிறுவிரன் மாறிப் பொருந்தி அணிவிரல் சுட்டிப் பிடித்து நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே பெருத்த விரல்இரண்டு உள்புக்குப் பேசே. 20

1095. பேசிய மந்திரம் இராகம் பிரித்துரை கூசமி லாத சகாரத்தை முன்கொண்டு வாசிப் பிராணன் உபதேசம் ஆகைக்குக் கூசியவிந்து வுடன் கொண்டு கூவே. 21

1096. கூவிய சீவன் பிராணன் முதலாகப் பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை மேவிய மாயை விரிசங்கு முத்திரை தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே. 22

1097. நின்ற வயிரவி நீலி நிசாசரி ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச் சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே. 23.

1098. சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம் நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை ஆற்றலொடு ஆய்நிற்கும் ஆதி முதல்வியே. 24

1099. ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம் பேதை உலகிற் பிறவிகள் நாசமாம் ஓத உலவாக் கோலம் ஒன்று ஆகுமே. 25

1100. கோலக் குழவி குலாய புருவத்துள் நீலக் குவளை மலரன்ன கண்ணினாள் ஆலிக்கும் இன்னமுது ஆனந்த சுந்தரி மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே. 26

1101. வெளிப்படு வித்து விளைவுஅறி வித்துத் தெளிப்படு வித்துஎன் சிந்தையின் உள்ளே களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி ஒளிப்படு வித்துஎன்னை உய்ய்க்கொண்டாளே. 27

1102. கொண்டனள் கோலங் கோடி அநேகங்கள் கண்டனள் எண்ணென் கலையின் கண் மாலைகள் விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும் தண்டலை மேல்நின்ற தையல் நல் லாளே. 28

1103. தையல் நல் லாளைத் தவத்தின் தலைவியை மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப் பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின் வெய்ய பவம்இனி மேவகி லாவே. 29

1104. வேயன தோளி விரையுறு மென்மலர் ஏய குழலி இளம்பிறை ஏந்திழை தூய கடைமுடிச் சூலினி சுந்தரி ஏயெனது உள்ளத்து இனிதுஇருந் தாளே. 30

1105. இனியதென் மூலை இருக்குங் குமரி தனியொரு நாயகி தானே தலைவி தனிப்படு வித்தனள் சார்வு படுத்து நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே. 31

1106. நாடிகள் மூன்று நடுஎழ ஞானத்துக் கூடி யிருந்த குமரி குலக்கன்னி பாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி ஊடக மேவி உறங்குகின் றாளே. 32

1107. உறங்கும் அளவில் மனோன்மணி வந்து கறங்கும் வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப் பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு உறங்கல்ஐ யாஎன்று உபாயம்செய் தாளே. 33

1108 உபாயம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத்து அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்துச் சுவாவை விளக்கும் சுழியாகத் துள்ளே அவாவை அடக்கிவைத்து அஞ்சல்என் றாளே. 34

1109. அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை தஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு இன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே. 35

1110. ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை காரியல் கோதையுள் காரணி நாரணி ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும் கோரியென் உள்ளம் குலாவிநின் றாளே. 36

1111. குலாவிய கோலக் குமரியென் னுள்ளம் நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும் உலாவி இருந்துணர்ந்து உச்சியின் உள்ளே கலாவி இருந்த கலைத்தலை யாளே. 37

1112. கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள் முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும் சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி அலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே. 38

1113. இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப் பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித் திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்fறி அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே. 39

1114. ஆதி அனாதி அகாரணி காரணி சோதிய சோதி சுகபர சந்தரி மாது சமாதி மனோன்மணி மங்கலி ஓதிஎன் உள்ளத்து உடன்இயைந் தாளே. 40

1115. இயைந்தனள் ஏந்திழை என்உள்ளம் மேலி நயந்தனள் அங்கே நமசிவ என்னும் அயன்தனை ஓரும் பதமது பற்றும் பெயர்ந்தனள் மற்றும் பிதற்றுஅறுத் தாளே. 41

1116. பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர் முயற்றியின் முற்றி அருளும் முதல்வி கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய் முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே. 42

1117. உள்ளத்து இதயத்து நெஞ்சத்தொரு மூன்றுள் பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது வள்ளல் திருவின் வயிற்றுனுள் மாமாயைக் கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே. 43

1118. கன்னியுங் கன்னி அழிந்தனள் காதலி துன்னியங fகைவரைப் பெற்றனள் தூய்மொழி பன்னிய நன்னூற் பகவரும் அங்குள என்னேஇம் மாயை இருளது தானே. 44

1119. இருளது சத்தி வெளியதுஎம் அண்ணல் பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம் தெருளது சிந்தையைத் தெய்வம்என்று எண்ணில் அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே. 45

1120. ஆதி அனாதியும் ஆய பராசக்தி பாதிபராபரை மேலுறை பைந்தொடி மாது சமாதி மனோன்மணி மங்கலி ஓதும்என் உள்ளத்து உடன்முகிழ்த் தாளே. 46.

1121. ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை ஆதியில் வேதமே யாம்என்று அறிகிலர் சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பன் ஆதியென்று ஓதினள் ஆவின் கிழத்தியே. 47

1122. ஆவின் கிழத்திநல் ஆவடு தண்துறை நாவின் கிழத்தி நலம்புகழ்ந்து ஏத்திடும் தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை மேவும் கிழத்தி வினைகடிந் தாளே. 48

1123. வினைகடிந் தார்உள்ளத்து உள்ளொளி மேவித் தனைஅடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள் எனைஅடிமை கொண்ட ஏந்திழை ஈசன் கணவனைக் காண அனாதியும் ஆமே. 49.

1124. ஆதி அனாதி அகாரணி காரணி வேதமது ஆய்ந்தனள் வேதியர்க் காய்நின்ற சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும் பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே. 50


7. பூரண சக்தி

1125. அளந்தேன் அகலிடத்து அந்தமும் ஈறும் அளந்தேன் அகலிடத்து ஆதிப் பிரானை அளந்தேன் அகலிடத்து ஆணொடு பெண்ணும் அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே. 1

1126. உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சக்தி புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள் கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி கொணர்ந்த வழிகொண்டு கும்பகமாமே. 2

1127. கும்பக் களிறுஐந்தும் கோலொடு பாகனும் வம்பில் திகழும் மணிமுடி வண்ணனும் இன்பக் கலவி இனிதுறை தையலும் அன்பிற் கலவியுள் ஆயொழிந் தாரே. 3

1128. இன்பக் கலவியில் இட்டொழு கின்றதோர் அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும் துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள் என்பிற் பாரசக்தி என்னம்மை தானே. 4

1129. என்னம்மை என்னப்பன் என்னும் செருக்கற்று உன்னம்மை ஊழித் தலைவனும் அங்குளன் மன்னம்மை யாகி மருவி உரைசெய்Yயும் பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே. 5

1130. தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன் பார்மேல் இருப்பதொரு நூறு தானுள பூமேல் உறைகின்ற போதகம் வந்தனள் நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே. 6

1131. ஆணையமாய்வருந் தாதுள் இருந்தவர் மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின் பாணைய மாய பரத்தை அறிந்தபின் தாணைய மாய தானதனன் தானே. 7

1132. தானே எழுந்தஇத் தத்துவ நாயகி வானோர் எழுந்து மதியை விளக்கினள் தேனார் எழகின்ற தீபத்து ஒளியுடன் மானே நடமுடை மன்றறி யீரே. 8

1133. அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்து அறிவான மங்கை அருளது சேரில் பிரியா அறிவறி வார்உளம் பேணும் நெறியாய சித்த நிறைந்திருந் தாளே. 9

1134. இரவும் பகலும் இலாத இடத்தே குரவம் செய்கின்ற குழலியை நாடி அரவம்செய் யாமல் அருளுடன் தூங்கப் பருவம்செய் யாததோர் பாலனும் ஆமே. 10

1135. பாலனும் ஆகும் பராசத்தி தன்னோடு மேலனு காவிந்து நாதங்கள் விட்டிட மூலம தாமெனும் முத்திக்கு நேர்படச் சாலவு மாய்நின்ற தற்பரத் தானே. 11

1136. நின்ற பராசக்தி நீள்பரன் தன்னோடு நின்றறி ஞானமும் இச்சையு மாய் நிற்கும் நன்றறி யும்கிரி யாசக்தி நண்ணவே மற்றன வற்றுள் மருவிடுந் தானே. 12

1137. மருவொத்த மங்கையும் தானும் உடனே உருவொத்துநின்றமை ஒன்றும் உணரார் கருவொத்து நின்று கலக்கின போது திருவொத்த சிந்தைவைத்து எந்தைநின் றானே. 13

1138. சிந்தையின் உள்ளே திரியும் சிவசத்தி விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள் சந்திர பூமி சடாதரி சாத்தவி அந்தமொடு ஆதிய தாம்வண் ணத்தாளே. 14

1139. ஆறி யிருந்த அமுத பயோதரி மாறி யிருந்த வழியறி வாரில்லை தேறி யிருந்துநல் தீபத்து ஒளியுடன் ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே. 15

1140. உடையவன் அங்கி உருத்திர சோதி விடையவன் ஏறி விளங்கி இருக்கும் கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து அடையது வாகிய சாதகர் தாமே. 16

1141. தாமேல் உறைவிடம் ஆறிதழ் ஆனது பார்மேல் இதழ்பழி னெட்டிரு நூறுன பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள் பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே. 17

1142. பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத் திண்கொடி யாகத் திகழ்திரு சோதியாம் விண்கொடி யாகி விளங்கி வருதலால் பெண்கொடி யாக நடந்தது உலகே. 18

1143. நடந்தது அம்மலர் நாலுடன் அஞ்சாய் இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப் படர்ந்தது தன்வழி பங்கயத் துள்ளே தொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே. 19

1144. அடுக்குத் தாமரை ஆதி இருப்பிடம் எடுக்கும் தாமரை இல்லகத்து உள்ளது மடுக்கும் தாமரை மத்தகச் தேசெல முடுக்கும் தாமரை முச்சது ரத்தே. 20

1145. முச்சது ரத்தே எழுந்த முளைச்சுடர் எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக் கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற எச்சது ரத்தும் இருந்தனள் தானே. 21

1146. இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்ப் பரந்தன வாயு திசை தோறும் குவிந்தன முத்தின் முகவொளி நோக்கி நடந்தது தேறல் அதோமுகம் அம்பே. 22

1147. அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மணி கொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவிய செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும் நம்பனை நோக்கி நவிலுகின் றா\ளே. 23

1148. நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்தி துகிலுடை யாடை நிலம்பொதி பாதம் அகிலமும் அண்ட முழுதும் செம்மாந்தும் புகலும்முச் சோதி புனையநிற் பாளே. 24

1149. புனையவல் லாள் புவனத்துஇறை எங்கள் வனையவல் லாள் அண்டகோடிகள் உள்ளே புனையவல் லாள்மண் லடத்தொளி தன்னைப் புனையவல் லாளையும் போற்றியென் பேனே. 25

1150. போற்றியென் பேன்புவ னாபதி அம்மையென் ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை கூற்றம் துரக்கின்ற கொள்பைந் தொடியே. 26

1151. தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி வடிவார் திரிபுரை யாமங்கை கங்கைச் செடியார் வினைகெடச் சேர்வரை என்றென் அடியார் வினைகெடுத்து ஆதியும் ஆமே. 27

1152. மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி புல்லிசைப் பாவை யைப் போகத் துரந்திட்டு வல்லிசைப் பாவை மனம்புகுந் தானே. 28

1153. தாவித தவப்பொருள் தான்அவன் எம்இறை பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து மேவிப் பராசக்தி மேலொடு கீழ்தொடர்ந்து ஆவிக்கும் அப்பொருள் தானது தானே. 29

1154. அதுஇது என்பர் அவனை அறியார் கதிவர நின்றதோர் காரணம் காணார் மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை திதமது உன்னார்கள் தேர்ந்துஅறி யாரே. 30